Author: Mullai Ravi

 ஊழியர்களுக்கு 25% அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்கும் காக்னிஸண்ட்

டில்லி பிரபல ஐடி நிறுவனமான காக்னிஸண்ட் தனது ஊழியர்களில் மூன்றில் இருவருக்கு 25% அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க உள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ்…

இங்கிலாந்தில் அந்நாட்டுப் பிரதமரை விட அதிகரித்து வரும் இந்தியரின் புகழ்

லண்டன் இந்திய வம்சாவளி அமைச்சரான ரிஷி சுனக் (இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மருமகன்) இன் புகழ் அந்நாட்டுப் பிரதமரை விட அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் பிரதமர் உட்பட அனைத்து…

ஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு?

ஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு? ஜவகர்லால் நேருவின் அறிவியல் சிந்தனை குறித்த கட்டுரையின் தமிழாக்கம் தி லீஃப்லெட் இணைய தளத்தில் ”நேரு அண்ட் சைன்ஸ் இன்…

நாளை முதல் தூர்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் தொடர்

டில்லி சுமார் 30 வருடங்களுக்கும் முன்பு பலராலும் பார்த்து ரசிக்கப்பட்ட ராமாயணம் தொடர் நாளை முதல் மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது. கடந்த 1980 களின் இறுதியில் தூர்தர்ஷனில் ராமாயணம்…

கொரோனா அச்சம் : எல்லையைத் தாண்டி மெக்சிகோ செல்லும் அமெரிக்கர்கள்

மெக்சிகோ கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்க எல்லை தாண்டி மெக்சிகோவுக்குள் பலர் நுழைகின்றனர். உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 65000க்கும்…

2 கண்டெயினர்களில் ராஜஸ்தான் சென்ற 300 தொழிலாளர்கள் மகாராஷ்டிராவில் பிடிபட்டனர்

யாவத்மால் தெலுங்கானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு கண்டெயினர் லாரிகளில் ஒளிந்து சென்ற 300 பேரை மகாராஷ்டிர காவல்துறையினர் பிடித்துள்ளனர். தேசிய ஊரடங்கை முன்னிட்டு மாநிலம் விட்டு மாநிலத்துக்குப் போக்குவரத்து…

தனிமையில் இருக்கவேண்டிய துணை ஆட்சியரே தப்பி ஓட்டம்..

கொல்லம் தனிமையில் இருக்க வேண்டிய கொல்லம் துணை ஆட்சியர் தப்பிச் சென்றுள்ளார். கேரளாவின் கொல்லம் பகுதியில் துணை ஆட்சியராக பணியாற்றி வருபவர் அனுபம் மிஸ்ரா. புது மாப்பிள்ளை.…

ஊரடங்கை மீறியவர்களுக்குத்  தவளை தண்டனை.. 

பாடூன், உ பி ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு காவல்துறையினர் கொடுமையான தண்டனைகள் விதிக்கின்றனர். ’சட்டம் தன் கையில்’ இருப்பதால் சாலையில் நடப்போருக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம்…

சூப்பர் ஸ்டார்கள் படங்கள் ’ – விஷு’ வுக்கு ரிலீஸ் இல்லை..

திருவனந்தபுரம் விஷு பண்டிகைக்கு கேரளாவில் திரைப்படங்கள் வெளியாகவில்லை கொரோனாவை முதலில் தருவித்த கொண்ட மாநிலம் கேரளா. அந்த நோயின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை…

”கழிவறை குழாய் நீரைக் குடி’’ – கொரோனா குரூரம்..

மீரட் துபாயில் இருந்து திரும்பிய ஒருவருக்கு உபியில் நேர்ந்துள்ள கொடூரம் குறித்த பதிவு துபாயில் இருந்து உ.பி.மாநிலம் மீரட் திரும்பிய, ஒருவரை, கொரோனாவில் இருந்து தனிமைப் படுத்தும்…