கொரோனா : 11000 கைதிகளை பரோலில் விடுவிக்கும் மகாராஷ்டிர அரசு
மும்பை கொரோனா பரவுவதை தடுக்க மகாராஷ்டிர அரசு 7 வருடம் வரை தண்டனை பெற்றுள்ள 11000 கைதிகளை பரோலில் விடுதலை செய்ய உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று…
மும்பை கொரோனா பரவுவதை தடுக்க மகாராஷ்டிர அரசு 7 வருடம் வரை தண்டனை பெற்றுள்ள 11000 கைதிகளை பரோலில் விடுதலை செய்ய உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று…
டில்லி நாட்டில் உள்ள 1000 கிறித்துவ மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சைக்கு வழங்குவதாக ஒரு கிறித்துவ அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது. உலகெங்கும் பரவி வரும்…
சென்னை தமிழகத்தில் கொரோனா சோதனை நடத்த மேலும் ஒரு தனியார் சோதனை நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைர்ஸ் தொற்று இந்தியாவிலும் அதிகரித்து…
பீஜிங் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள சீனாவில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடங்கி உள்ளது. சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலகெங்கும் பரவி…
மும்பை கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் மிகவும் மலிவான விலையில் வெண்டிலேட்டர்கள் தயாரித்துள்ளதாக மகேந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் செயற்கை சுவாசத்துக்கு…
சென்னை கொரோனா சிகிச்சைக்கு மட்டுமான தனி மருத்துவமனை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் 650க்கும்…
சென்னை கொரோனா தனிமைப்படுத்தலுக்காக பயனின்றி உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளைத் தந்து உதவுமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா…
பிரச்சினைகள் தீர வேண்டுமா? சில வழிபாட்டு முறைகள்! பிரச்சினைகள் தீரச் செய்ய வேண்டிய சில வழிபாட்டு முறைகள் குறித்த விவரங்கள் அருகிலிருக்கும் சிவன் கோயில்களில் உள்ள வில்வ…
பீஜிங் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எறும்புத் தின்னி மூலம் சீனாவுக்குள் புகுந்ததாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வன…
ஏலூரு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஏலூரு துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கையுறை முகககவசம் போன்றவை அளிக்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக அனைத்து…