Author: Mullai Ravi

மாரடைப்பு ஏற்படுமா என்பதை கண்டறியக் கண்கள் ஸ்கேன் : செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு

லண்டன் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுமா என்பதைக் கண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதயம் சார்ந்த பிரச்சினைககா அறிகுறிகள் கண்களிலுள்ள விழித்திரையின் சிறு…

நாளை முதல் சென்னை கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி

சென்னை சென்னை கடற்கரைகளில் நாளை முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததால் தமிழக அரசு பொதுமக்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. அதில் ஒன்றாக…

இன்று தை அமாவாசை – 31/01/2022 – சிறப்புப் பதிவு

இன்று தை அமாவாசை – 31/01/2022 – சிறப்புப் பதிவு மாதா மாதம் வரும் அமாவாசை தினம் மிகவும் முக்கியமானது ஆகும். குறிப்பாக ஆடி – புரட்டாசி…

பூமிநாதர் திருக்கோவில் (வாஸ்து கோவில்) செவலூர். புதுக்கோட்டை மாவட்டம்.

பூமிநாதர் திருக்கோவில் (வாஸ்து கோவில்) செவலூர். புதுக்கோட்டை மாவட்டம். மூலவர் ; பூமிநாதர்.( சுயம்பு மூர்த்தி) அன்னை;ஆரணவல்லி அம்மன். தீர்த்தம் ; பிருத்வி தீர்த்தம் அமைவிடம் ;…

ரஃபேல் நடால் ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்

மெல்போர்ன் இன்று நடந்த ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்டததை ரஃபேல் நடால் வென்று சாதனை புரிந்துள்ளார். இன்று ஆஸ்திரேலியா ஒப்பன் டென்னிஸ்…

தமிழகத்தில் இன்று 23,238 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 30/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 22,238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 33,25,940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,36,952 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ராமேஸ்வரம் கடலில் நாளை புனித நீராடி தர்ப்பணம் செய்ய அனுமதி

ராமேஸ்வரம் தை அமாவாசையை முன்னிட்டு நாளை ராமேஸ்வரம் கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. தை அமாவாசை தினத்தன்று பலரும் புனிதத் தலங்களில் நீராடி…

ஈரோடு : முன்னாள் காங்கிரஸ் எம் பி வயது முதிர்வால் உயிர் இழப்பு

ஈரோடு முன்னாள் மக்களவை காங்கிரஸ் உறுப்பினரும் ஈரோடு ஆவின் நிறுவனருமான எஸ் கே பரமசிவன் வயது முதிர்வால் உயிர் இழந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ் கே…

ஊரடங்கு ரத்தால் கொடைக்கானலில் குவிந்த மக்கள் : வர்த்தகர்கள் மகிழ்ச்சி

கொடைக்கானல் தமிழக அரசு ஞாயிறு முழு ஊரடங்கை ரத்து செய்ததால் கொடைக்கானலில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கம் அதிகரிப்பு காரணமாக இந்த மாதம் 3ஆம் தேதி…

இன்று மகாத்மா காந்தி 75ஆம் நினைவு தினம் : தமிழக ஆளுநர், முதல்வர் மரியாதை

சென்னை இன்று மகாத்மா காந்திக்கு அவரது 75 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மரியாதை செலுத்தி உள்ளனர். மகாத்மா காந்தி 1948…