Author: mmayandi

திருமணத்தில் கிழிந்த ரேமண்ட் ஷோரூம் கோட் – ரூ.80000 அபராதம் விதிப்பு

சென்னை: திருமணத்திற்காக ரேமண்ட் ஷோரூமில் வாங்கிய கோட், திருமண நாளிலேயே கிழிந்துவிட்டதால், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.80,000 இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. புரசைவாக்கத்தில் உள்ள ஒரு ரேமண்ட் சில்லறை…

ராகுல் குடும்பத்தை எல்லைத் தாண்டி விமர்சித்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.

லக்னோ: ராகுல்காந்தி குடும்பம் குறித்து மிக மோசமான விமர்சனத்தை வைத்துள்ளார் கேவலமான விமர்சனங்களுக்குப் பெயர்போன உத்திரப்பிரதேச பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங். போஜ்பூரி நடிகையும், நாட்டிய…

நான் ஒரு பிராமணன், காவல்காரர் அல்ல: சுப்ரமணியசாமி

புதுடெல்லி: நான் ஒரு பிரமாணன். என்னால் காவல்காரராக இருக்க முடியாது. அதுதான் உண்மையும்கூட என்று சாதிய தத்துவம் பேசியுள்ளார் பாரதீய ஜனதாவின் சுப்ரமணிய சாமி. ஒரு தமிழ்…

நுட்பமான நிபுணர்களே, புலவாமாவில் கோட்டை விட்டது ஏன்? – ஓவைஸி விளாசல்

ஐதராபாத்: புலவாமா தாக்குதல் நடந்தபோது, பிரதமர் நரேந்திரமோடி, மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டுவிட்டு, தூங்கிக் கொண்டிருந்தாரா? என்று மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளார் தெலுங்கானாவின் பிரபல அரசியல்வாதி அசாதுதீன்…

மொசாம்பிக் நாட்டிற்கு ஓடோடி சென்று உதவிய இந்தியக் கடற்படை..!

புதுடெல்லி: சமீபத்தில் புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில், 192 பேரின் உயிரைக் காப்பாறறி, 1381 நபர்களுக்கு மருத்துவ உதவியை செய்துள்ளது இந்தியக் கடற்படை. இதுகுறித்து கூறப்படுவதாவது:…

நிலுவைத் தொகையால் சிக்கலில் மாட்டியிருக்கும் மின்னுற்பத்தி மையங்கள்

புதுடெல்லி: மாநில மின்சார விநியோக நிறுவனங்கள், குறிப்பிட்ட காலத்தில் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதால், ரூ.3 லட்சம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட பல தனியார் மற்றும் பொதுத்துறை மின்சார…

காவலாளிகளை நியமிக்கும் விஷயத்தில் நடந்துள்ள முறைகேடுகள்

புதுடெல்லி: இந்திய உணவுக் கழகத்திற்கு(FCI) காவலாளிகளை நியமிக்கும் செயல்பாட்டில் முறைகேடு நடந்துள்ளதாக, சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அறியப்படுவதாவது; இந்திய உணவுக் கழகத்தின் டெல்லிப் பிராந்தியத்திற்கு,…

ஜெயலலிதா வாழ்வோடு என் வாழ்வின் அம்சங்களும் ஒத்துப்போகின்றன: கங்கனா ரனாத்

மும்பை: தன் வாழ்க்கையும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையும் பல ஒத்த அம்சங்களைக் கொண்டுள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாத் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் தமிழக…

ஜார்க்கண்ட் – மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கூட்டணி தயார்..!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், ஜே.எம்.எம். கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தற்போது பாரதீய ஜனதா கட்சி ஆட்சிசெய்து வரும் ஜார்க்கண்ட்…

அடிக்கடி அழுத குழந்தை – உதடுகளை பசையால் ஒட்டவைத்த தாய்..!

சாப்ரா: தன் குழந்தை அடிக்கடி அழுதுகொண்டே இருந்ததால், காரணம் கண்டுபிடிக்க முடியாமல் கோபமான தாய், குழந்தையின் 2 உதடுகளிலும் ஃபெவிகுயிக் பசையை ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…