Author: mmayandi

விவாதத்தைக் கிளப்பிய ஹஷிம் ஆம்லா சேர்ப்பு!

கேப்டவுன்: உலகக்கோப்பை போட்டிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியில், ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் நீக்கப்பட்டு, ஃபார்மில் இல்லாத ஹஷிம் ஆம்லா சேர்க்கப்பட்டுள்ளது விவாதங்களை கிளப்பியுள்ளது. சிறந்த ஓபனிங்…

“உலகக்கோப்பையை வெல்லும் அணியின் அங்கமாக இருக்க ஆசை!”

வெலிங்டன்: நியூசிலாந்து உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில், 26 வயது சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி இடம்பெற்றுள்ளார். இவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி…

உலகக்கோப்பை கிரிக்கெட் அணியை அறிவித்தது பாகிஸ்தான்!

லாகூர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ள 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு சர்ஃபராஸ் அகமது கேப்டனாக செயல்படுவார். மே மாதம் 31ம்…

அம்பதி ராயுடு மற்றும் ரிஷாப் பண்ட் காத்திருப்போர் பட்டியலில் சேர்ப்பு

மும்பை: இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் மற்றும் அனுபவ பேட்ஸ்மென் அம்பதி ராயுடு ஆகியோர், உலகக்கோப்பை இந்திய அணிக்கான காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்…

அடுத்தப் போட்டியில் தோனி களமிறங்கலாம்: சுரேஷ் ரெய்னா

சென்னை: அடுத்தப் போட்டியில் தோனி விளையாடுவதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் சுரேஷ் ரெய்னா. ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு…

இராமாயண காப்பியத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள வயநாடு

வயநாடு: கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியானது, பண்டைய காவியமான இராமாயணத்துடன் நெருங்கியத் தொடர்புடையது என்று தெரியவருகிறது. பாரதீய ஜனதா தலைவர்…

“உண்மையான தேசப் பாதுகாப்பு பிரச்சினை வேலையில்லா திண்டாட்டம்தான்”

புதுடெல்லி: உண்மையிலேயே, மிகப்பெரிய தேசப் பாதுகாப்பு பிரச்சினை என்னவென்றால் வேலையில்லா திண்டாட்டம்தான் என எச்சரித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. வேலைவாய்ப்புகள் குறித்தும், நாட்டு மக்களின் வாழ்வாதார…

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் போர்டல் துவக்கம்!

டோக்கியோ: அடுத்த 2020ம் ஆண்டில் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒரு டிக்கெட் தளத்தை (portal) திறந்திருக்கிறார்கள் போட்டி ஏற்பாட்டாளர்கள். இத்தளத்தில், டிக்கெட் கட்டணங்கள் மற்றும் ஒவ்வொரு…

இந்தியா ஒற்றை அடையாளத்திற்கான நாடல்ல: ராகுல் காந்தி

பத்தனம்திட்டா: காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டுமென செயல்படும் பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்களை எப்போதுமே காங்கிரஸ் கட்சி அழிக்க நினைத்ததில்லை என்று கூறியுள்ள…

முண்டியடித்து பயணித்த மக்கள் – அதிருப்தியை வெளிப்படுத்தவா?

சென்னை: தமிழக தலைநகரிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல முறையான பேருந்து வசதிகள் அரசால் செய்து கொடுக்கப்படவில்லை என்றாலும், நேற்று இரவில், வாக்களிப்பதற்காக, தங்களின் சொந்த ஊர்களுக்கு மக்கள் அலைஅலையாய்…