Author: mmayandi

சொன்னதைக் கேட்க மறுத்த பாகிஸ்தானுக்கு தடைவிதித்த அமெரிக்கா

வாஷிங்டன்: விசா காலம் முடிந்தும் அமெரிக்காவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் மற்றும் நாடுகடத்தப்பட்ட பாகிஸ்தானியர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான் அரசின் செயலால், அந்நாட்டின் மீது தடைகளை விதித்துள்ளது அமெரிக்க…

எப்போதுமே நேர்மாறாக செல்லும் நரேந்திர மோடியின் வாக்குறுதிகள்..!

புதுடெல்லி: இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி, கடந்த 2018 (ஏப்ரல்) முதல் 2019 (பிப்ரவரி) வரையிலான நிதியாண்டு காலத்தில், 4% குறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…

வெற்றிடம் பெரிது என்பதால் எளிதாக நிரப்ப இயலவில்லை: ஃபிளமிங்

சென்னை: கேப்டன் தோனி இல்லாத வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் போனதாலேயே, நாங்கள் மும்பைக்கு எதிரான போட்டியை இழந்தோம் எனக் கூறியுள்ளார் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளமிங்.…

தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 15 பேர் பலி

கொழும்பு: இலங்கையின் கிழக்குப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில், அந்நாட்டு ராணுவத்திற்கும், முஸ்லீம் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோர்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 6 குழந்தைகள் உட்பட 15 பேர்…

இந்திய விமானப் படையின் விசாரணையை வெளியிட தடை?

புதுடெல்லி: இந்திய விமானப்படைக்குச் சொந்தமான IAF Mi-17V5 ஹெலிகாப்டர் ஒன்று, இந்திய ராணுவத்தின் ஏவுகணை பேட்டரியாலேயே சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த விசாரணை முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைக்குமாறு,…

என்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை தேர்தல் ஆணையம்: புலம்பும் ஐஏஎஸ் அதிகாரி

புதுடெல்லி: பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின், தன்னை பணியிடை நீக்கம் செய்வதற்கு முன்னால், தன்னிடம் தேர்தல் கமிஷன் சார்பில் எவ்வித…

எதிர்பார்த்ததைவிட குறைந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம்

புதுடெல்லி: கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.6 என்ற அளவில் குறைந்துள்ளது. இது எதிர்பார்த்த அளவைவிட குறைவு…

‍தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழியே..!

சூரத்: பாலியல் முறைகேட்டில் சிக்கி சிறைதண்டனை அனுபவித்துவரும் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாயும், தற்போது சூரத் நீதிமன்றத்தால் பாலியல் முறைகேட்டு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கான…

ஊரக வேலைவாய்ப்பு பெருக்கத்தால் மகிழ்ச்சியில் ராஜஸ்தான் மக்கள்!

ஆஜ்மீர்: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் சிறந்த முறையில் அமல்படுத்தப்படுவதை ஒட்டி, மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். ராஜஸ்தான் துணை முதல்வராக இருப்பவரும், பஞ்சாயத்து…

சாத்வி பிரக்யாவின் மீது அதிருப்தியிலுள்ள பாரதீய ஜனதா நிர்வாகிகள்

இந்தூர்: பாரதீய ஜனதா கட்சியின் போபால் தொகுதி வேட்பாளராக பிரக்யா தாகூர் தேர்வு செய்யப்பட்டது அத்தொகுதி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியின் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக…