ஆடெல்லாம் தாயல்ல; மாடுதான் தாய் – நேதாஜியின் பேரன் கருத்துக்கு மறுப்பு
கொல்கத்தா: இந்துக்களின் பாதுகாவலர் மகாத்மா காந்தி, ஆட்டின் பாலை குடித்ததால், இந்துக்கள் அனைவரும் ஆட்டை தாயாக கருதி, அதன் மாமிசத்தை உண்பதைத் தவிர்க்க வேண்டுமென கூறியுள்ளார் மேற்குவங்க…