Author: mmayandi

இந்தியாவின் உரிமையை அங்கீகரித்த சீன சுற்றுலா நிறுவனம்?

பெய்ஜிங்: சீனாவின் மிகப்பெரிய சுற்றுலா ஏஜென்சியான சிட்ரிப்(Ctrip), தனது விளம்பரங்களிலிருந்து அருணாச்சலப் பிரதேசம் என்று இடம்பெறும் அம்சங்களை நீக்கியுள்ளது. சீன நெட்டிசன்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பை அடுத்து, இந்த…

வழித்தட ஒதுக்கீடு – விரிவான அறிக்கையை கேட்கிறார் அமைச்சர்

புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் இயங்காததால், அதனுடைய வழித்தடங்களை பிற நிறுவன விமானங்களுக்கு ஒதுக்குவது குறித்த விரிவான அறிக்கையைக் கேட்டிருக்கிறார் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ்…

புல்லட் ரயில், எக்ஸ்பிரஸ் சாலை திட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

மும்பை: மராட்டியத்தின் சாகர் நாகா பகுதியிலிருந்து பார் நாகா பகுதி வரையிலான 1.5 கி.மீ. நீளமுள்ள பகுதி முழுவதும் சிவப்பு ஆறாக காட்சியளித்தது. மராட்டிய மாநிலத்தின் தானே…

கிரிக்கெட் கான்கிளேவில் முதன்முறையாக பங்குபெறும் மகளிர் கேப்டன்கள்!

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியம், முதன்முறையாக, தனது வருடாந்திர கான்கிளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்நாட்டு மகளிர் கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களையும், அவற்றின் பெண் பயிற்சியாளர்களையும் அழைத்துள்ளது. கடந்த…

இந்த ஆண்களின் வெற்றிக்குப் பின்னால்..?

சண்டிகர்: பெண் சிசுக் கொலை மற்றும் கெளரவக் கொலைகளுக்கு பெயர்பெற்ற ஹரியானா மாநிலத்தில், பல ஆண் அரசியல்வாதிகளுக்குப் பின்புலத்தில், அவர்களின் குடும்பப் பெண்கள் மிகக் கடுமையாக உழைத்துக்…

உத்திரப்பிரதேச மாநில போலீசின் அதீத விழிப்புணர்வு..!

மீரட்: ஒரு மாதம் விடுப்பில் சென்ற தம்முடன் பணியாற்றிய ஒரு காவலர், அதைத் தொடர்ந்து மீண்டும் பணிக்கு திரும்பவில்லை என்பதைக் கண்டறிய உத்திரப்பிரதேச போலீசுக்கு 5 மாதங்கள்…

மத்தியப் பிரதேசத்தில் ஜிவ்வென்று உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதம்!

புதுடெல்லி: 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு சதவீதம் பெரியளவில் அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில், இதுவரை 13 தொகுதிகளுக்கு 2…

சென்னை – ஐஐடியில் கேட்கப்பட்ட ஐபில் கிரிக்கெட் கேள்வி

சென்னை: ஐஐடி – சென்னையில் தேர்வெழுதிய மாணவர்களிடம், 2019 ஐபில் தொடரில், மே 7ம் தேதி மும்பை – சென்னை அணிகளுக்கு இடையே நடந்த தகுதிபெறும் போட்டி…

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இந்திய ஆன்மீக குரு

சிட்னி: இந்திய ஆன்மீக குரு ஆனந்த் கிரி, இரண்டு பெண்களைத் தாக்கிய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக் ராஜ் நகரத்திலுள்ள பதே…

கூடுதல் அவகாசம் கோரும் மத்தியஸ்த குழு

புதுடெல்லி: அயோத்தியா பிரச்சினையை சமரசமாக தீர்க்க, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நடுவர் குழு, தனது அறிக்கையை சமர்ப்பிக்க, நிர்ணயிக்கப்பட்ட காலஅளவை விட, அதிக அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்று தகவல்கள்…