Author: mmayandi

மொழிக்கொள்கை – துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு கூறுவது என்ன?

புதுடெல்லி: இந்தியாவிற்கு நடைமுறைக்கேற்ற மொழிக்கொள்கை தேவை என கூறியுள்ளார் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு. அவர் கூறியதாவது, “அறிவுநுட்பம், சமத்துவம், தேசியப் பண்பாடு மற்றும் தேவைகளை…

இந்தியா Vs ஆஸ்திரேலியா போட்டி – கவனிக்க வேண்டிய சில அம்சங்கள்

* உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா எடுத்த மிக அதிகபட்ச ரன்கள் இந்த 352. * உலகக்கோப்பை லீக் ஆட்டம் ஒன்றில், 1987ம் ஆண்டிற்கு பிறகு…

ஆஸ்திரேலியாவை அசத்தலாக வீழ்த்திய இந்தியா..!

ஓவல்: உலகக்கோப்பை தொடரில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய…

மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர் கவனத்திற்கு…

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்பாடு துவங்கியுள்ளது. தமிழ்நாடு எம்.ஜி.ஆர்.…

ரயில்வே ஆற்றுப் பாலத்தின் பெரும்பகுதியை அபேஸ் செய்த திருடர்கள்

மாஸ்கோ: ரஷ்யாவின் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உலோகத்தாலான ஒரு ரயில்வே ஆற்றுப் பாலத்தின் பெரிய பகுதியை திருடர்கள் திருடிச் சென்ற விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் ஆர்க்டிக்…

வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் – அமெரிக்க ஆய்வு

புதுடெல்லி: இந்தியாவில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மோசடி செய்யத்தக்கவை என்று அமெரிக்க கணிப்பொறி வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த பல்லாண்டுகளாக பயன்படுத்தப்பட்டுவரும் மின்னணு…

குடும்பத்தில் புறக்கணிக்கப்பட்டதால் 2 கொலைகளை செய்த பல் மருத்துவர்

அகமதாபாத்: குடும்ப உறுப்பினர்கள் தன்னை பெரிதாக கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பு செய்ததால், பெண் பல் மருத்துவர் ஒருவர் தனது அண்ணன் மற்றும் அவரின் 14 மாத மகளை விஷம்…

நிலவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய கண்டுபிடிப்பு!

வாஷிங்டன்: செவ்வாயின் ஒரு பகுதிதான் நிலவு என்ற அமெரிக்க அதிபரின் கருத்தால், வானியல் ஆர்வலர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். “நாம் செலவு செய்துவரும் பெரும் தொகையின்பொருட்டு, நாம் 50…

முக்கியமான விஷயத்தில் உச்சநீதிமன்றம் தயங்கியதேன்?: காங்கிரஸ் தலைவர்

புதுடெல்லி: வாக்கு எண்ணிக்கையின்போது விவிபாட் இயந்திரங்களின் அனைத்து சீட்டுகளையும் எண்ணுமாறு உத்தரவிட உச்சநீதிமன்றம் தயங்கியதேன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான உதித் ராய். அவர் கூறியதாவது,…

மிரட்டும் அமெரிக்கா – என்ன செய்யும் இந்தியா?

புதுடெல்லி: ரஷ்யாவுடன் கையெழுத்தாகியுள்ள $5.43 பில்லியன் மதிப்பிலான எஸ்-400 ராணுவ ஒப்பந்தத்தை ரத்துசெய்தால்தான், 5ம் தலைமுறையைச் சேர்ந்த எஃப்-35 ஃபைட்டர் ஜெட்களை இந்தியாவிற்கு வழங்குவோம் என அமெரிக்கா…