Author: mmayandi

பெயில் கட்டை பிரச்சினையில் ஒன்றுசேர்ந்த இந்திய & ஆஸ்திரேலிய கேப்டன்கள்

லண்டன்: கிரிக்கெட் ஸ்டம்புகளின் மீது வைக்கப்படும் சிறிய பெய்ல் கட்டைகள் தொடர்பான பிரச்சினையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பியுள்ளனர். ஸ்டம்புகளின் மீது…

ஒலி மாசுபாட்டை தடுக்க தொடர்ந்து போராடும் தமிழர்..!

பெங்களூரு: வாகனங்களில் ஹாரன் சத்தங்களை தேவையின்றி எழுப்ப வேண்டாமென விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் தமிழராகிய பாரதி ஆதிநாராயணன். இவர் பெங்களூரில் பணிபுரியும் ஒரு தொழில்நுட்ப வல்லுநர்.…

இரும்புத்தாது சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்த பழங்குடியினர்

ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தின் பைலாடிலா மலைப்பகுதியில், என்எம்டிசி நிறுவனத்திற்கு, இரும்புத் தாது சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, 10000 பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப்…

பிளாஸ்டிக் தடை – விரைவில் 100% வெற்றியை அடைய அமைச்சர் உறுதி

ஈரோடு: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அமல் செய்வதில் 75% வெற்றி கிடைத்துள்ளதாகவும், அந்த விஷயத்தில் விரைவில் 100% என்ற இலக்கு அடையப்படும் என்றும் பேசியுள்ளார் தமிழக…

“முக்கிய பேட்ஸ்மென்களில் ஒருவர் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்”

லண்டன்: ஆஸ்திரேலிய அணியின் டாப் 5 பேட்ஸ்மென்களில் ஒருவர், அணிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்க வேண்டுமென கூறியுள்ளார் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி.…

தமிழகத்தில் கணிசமாக அதிகரிக்கும் இந்தி கற்கும் மாணாக்கர் எண்ணிக்கை

பள்ளிகளில் மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த சூழலில், இம்மாநிலத்தில் இந்தி படிக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை கணிசமாக…

மாலத்தீவு அதிகார வர்க்கத்திற்கு பயிற்சியளிக்கவுள்ள இந்தியா!

புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவனமான, சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையம்(NCGG), மாலத்தீவு சிவில் சர்வீஸ் கமிஷனுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்படி,…

மருத்துவக் கல்லூரிகளாக மாறும் மாவட்ட மருத்துவமனைகள்

புதுடெல்லி: மருத்துவத் துறையில் மனிதவளத்தைப் பெருக்கும் நோக்கில், மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றும் திட்டத்தின்கீழ், மூன்றாவது கட்டமாக 75 மாவட்ட மருத்துவமனைகள் மத்திய சுகாதார அமைச்சகத்தால்…

அமர்நாத் யாத்திரைக்கான விரிவான ஏற்பாடுகள் தயார்!

ஜம்மு: அடுத்த மாதம் துவங்கவுள்ள அமர்நாத் யாத்திரை நிகழ்வையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவு நடவடிக்கை குழுக்கள்(Quick-Reaction Teams) மற்றும்…

இந்தியாவிலிருந்து இந்தாண்டு ஹஜ் யாத்திரை செல்வோரின் எண்ணிக்கை 2 லட்சம்!

மும்பை: இந்தியாவிலிருந்து அதிகளவாக இந்த ஆண்டு 2 லட்சம் முஸ்லீம் யாத்ரிகர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார்கள் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி…