Author: mmayandi

தென்னாப்பிரிக்க அணியின் பிரச்சினை திறமையா? உளவியலா?

இந்த உலகக்கோப்பை தொடரில் தான் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள தென்னாப்பிரிக்க அணி குறித்த சலசலப்புகள் எழுந்துள்ளன. அந்த அணியின் டேல் ஸ்டெயின் உள்ளிட்ட சில…

புயலாக உருமாறியுள்ள காற்றழுத்த மண்டலம்

கொச்சி: மும்பைக்கு தென்மேற்கே 760 கி.மீ. தூரத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலத்தால், கேரளாவின் பல பகுதிகள், கடலோர மற்றும் தெற்கு கர்நாடகா, கொங்கன் பகுதி, கோவா மற்றும்…

டி வில்லியர்ஸ் முடிவு மிகவும் தாமதமானது: டூ பிலெஸ்ஸிஸ்

லண்டன்: தன்னுடைய ஓய்வு அறிவிப்பை ரத்துசெய்துவிட்டு, தென்னாப்பிரிக்க அணிக்காக உலகக் கோப்பையில் விளையாட தயாராக இருந்தார் டி வில்லியர்ஸ் என்று கூறியுள்ளார் தற்போதைய தென்னாப்பிரிக்க கேப்டன் டூ…

ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் – புகழ் மாலைகளை சூடும் கிரிக்கெட் வீரர்கள்!

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள யுவராஜ் சிங், சிறப்பான வழியனுப்பு விழாவுக்கான தகுதி படைத்தவர் என்று புகழ்ந்துள்ளார் தற்போதைய இந்திய அணியின் துணை கேப்டன்…

உலக செஸ் போட்டித்தொடருக்கு ஆனந்த் தலைமையில் இந்திய அணி தயார்

மும்பை: எதிர்வரும் அக்டோபர் 10 முதல் 21 வரையில், பிரிட்டனில் நடக்கவுள்ள உலகளாவிய செஸ் போட்டியான கிராண்ட் ஸ்விஸ் போட்டித் தொடரில் கலந்துகொள்ள விஸ்வநாதன் ஆனந்த் தலைமையிலான…

தமிழகத்தில் நசிந்துவரும் சர்க்கரை உற்பத்தி தொழில்துறை

சென்னை: பருவமழை பொய்த்துப் போனது, கட்டுபடியாகாத கரும்பு விலை, சர்க்கரை விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், சர்க்கரை உற்பத்தி தொழில் மாபெரும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது.…

வித்தியாசமான முறையில் நடைபெற்ற கிரிஷ் கர்னாட் இறுதி நிகழ்வுகள்

பெங்களூரு: ஞானபீட விருதுபெற்ற பன்முக ஆளுமையான கிரிஷ் கர்னாட்டின் உடல், அவரின் சொந்த விருப்பத்தின்படியே எந்தவித மத ஆச்சாரங்களும், சடங்குகளும் இன்றி எரியூட்டப்பட்டது. மேலும், பொதுமக்கள் அஞ்சலிக்காகவும்…

எதிர்காலத்தில் நிலைத்திருக்குமா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்?

புனே: பிறந்து 20 ஆண்டுகள்ஆகியுள்ள நிலையில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மிகவும் கடுமையான சோதனை காலகட்டத்தில் சிக்கியுள்ளது. அந்த கட்சி இனிவரும் காலங்களில் உயிர்ப்புடன் இருக்குமா?…

ஆண்டிற்கு ரூ.10 லட்சம் நேரடி பணப்பரிவர்த்தனை செய்வோருக்கு வரியா?

புதுடெல்லி: ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் ஆண்டிற்கு ரூ.10 லட்சம் பணம் எடுக்கும் நபர்களுக்கு, சுமார் 3% முதல் 5% வரை வரிவிதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு…

மருத்துவப் பணியில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட டிரோன் சேவை

டெஹ்ராடூன்: முதன்முதலாக இந்தியாவில் கிராமப்புற மருத்துவ சேவையில், வெற்றிகரமான முறையில் டிரோன் பயன்படுத்தப்பட்டுள்ளது. உத்ரகாண்ட் மாநிலத்தில், தேஹ்ரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு உள்ளார்ந்த கிராமத்தின் ஆரம்ப சுகாதார…