Author: mmayandi

இந்திராவின் நெருக்கடி நிலை பிரகடனம் – ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன?

கடந்த 44 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆதரித்ததா? இல்லையா? என்ற இருவேறு கருத்துகள் உலவுகின்றன. நெருக்கடி…

பரம எதிரியான ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து

லண்டன்: புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் தனது பரம கிரிக்கெட் எதிரியான இங்கிலாந்தை…

முஸாஃபர்பூர் பகுதி மருத்துவமனைகள் முன்பே உஷார்..!

முஸாஃபர்பூர்: பீகாரின் முஸாஃபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தனியாக ஆட்களைப் பராமரித்து வருகின்றன என்ற தகவல் வெளிவந்துள்ளது. கொல்கத்தாவில்…

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை போட்டியா? – யோசனை நிராகரிப்பு

மும்பை: 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும் என்ற ஐசிசி அமைப்பின் யோசனையை…

சாதனைகளை செய்துவரும் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன்

லண்டன்: வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் யுவ்ராஜ் சிங்கின் உலகக்கோப்பை சாதனையை சமன் செய்ததோடு, மற்றொரு சாதனைக்கும் உரியவராக பரிமாணம் பெற்றிருக்கிறார். ஒரே போட்டியில் 50…

இங்கிலாந்து அணிக்கு உதவிய சச்சின் டெண்டுல்கரின் மகன்!

லண்டன்: உலகக்கோப்பை போட்டியில் தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆடவுள்ள இங்கிலாந்து அணிக்கு உதவியுள்ளார் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். என்ன ஒரே குழப்பமாக…

ரத்த சர்க்கரை அளவை முறையாக பராமரிக்காத இந்தியர்கள்!

மும்பை: ரத்தத்தில் சர்க்கரையின் அளவை முறையாகப் பராமரிப்பதில் இந்தியர்கள் மோசமான விழிப்புணர்வைக் கொண்டுள்ளார்கள் என்பது சோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், ‘உலகின் சர்க்கரை நோய் தலைநகரம்…

55 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கி மீண்டும் வெளியே தெரிந்த சாலை..!

ராமநாதபுரம்: கடந்த 1964ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை புயல் தாக்கி அழித்தபோது, கடலில் மூழ்கிப்போன முக்கிய சாலை ஒன்று, கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்…

சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களின் மீதான சுமையே: அமைச்சர் சதானந்த கவுடா

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அது மக்களுக்கு மற்றொரு கூடுதல் சுமையாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய…

மக்களவை துணை சபாநாயகர் பதவி – ஏற்குமா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்?

குண்டூர்: மக்களவை துணை சபாநாயகர் பதவியை, நான்காவது பெரிய கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வழங்க பாரதீய ஜனதா முன்வந்தால், அதை ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி ஏற்காது…