விம்பிள்டன் பட்டம் – செரினா வில்லியம்ஸ் உடன் இணைசேர்ந்த ஆண்டி முர்ரே
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், ஆண்டி முர்ரே மற்றும் செரினா வில்லியம்ஸ் ஆகியோர் கலப்பு இணையராக ஆடவுள்ளனர். சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பின்னர் களம் கண்டுள்ள ஆண்டி…
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், ஆண்டி முர்ரே மற்றும் செரினா வில்லியம்ஸ் ஆகியோர் கலப்பு இணையராக ஆடவுள்ளனர். சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பின்னர் களம் கண்டுள்ள ஆண்டி…
சமீபத்தில் நடைபெற்ற இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில், இலங்கை அணி வெற்றிபெற்றது. அப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் சார்பாக 103 பந்துகளில் 118…
புதுடெல்லி: இந்திய அணியின் தேர்வுக் குழுவினரிடமிருந்து இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் மாயங்க் அகர்வாலுக்கு, உலகக்கோப்பையில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; உலகக்கோப்பை…
கராச்சி: சர்வதேச நிழலுலக தாதாவும், பயங்கரவாதியுமான தாவூத் இப்ராகிமின் வலுதுகரமாக கருதப்படும் ஜாபிர் மோதிவாலாவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதை தவிர்க்க, பாகிஸ்தான் அரசு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதாரம் குறித்த தனது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்கும் மனநிலையில் இல்லை என்பதால், தான் சீனாவுக்கு செல்ல வேண்டியிருக்கலாம் என தெரிவித்துள்ளார் பாரதீய…
புதுடெல்லி: மத்திய அரசு விரைவில் தேசிய மருத்துவக் கமிஷன் மசோதாவைக் கொண்டுவரும் என்று தெரிவித்துள்ளார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். இதன்மூலம், மருத்துவக் கல்வித் துறையில் பெரியளவிலான…
லண்டன்: விமானத்தின் லேண்டிங் கியர் பகுதியிலிருந்து கீழே தவறி விழுந்து ஒருவர் பலியானதாக லண்டன் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கென்யா ஏர்வேஸ் விமானம் ஒன்று, லண்டன் ஹீத்ரு…
லாகூர்: பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவரான ரானா சனாவுல்லா, போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ்…
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெல்லப்பட்டி என்ற கிராமத்து மீனவர்களின் வலையில் ஒவ்வொரு நாளும் அதிகளவிலான நண்டுகள் சிக்கினாலும், அவற்றை நேரடியாக விற்பனை செய்யும் வசதி இல்லாததால், முறையான…
திருச்சி: மாத்திரை வடிவில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதன் விளைவால், திருச்சிப் பகுதியில் பல இளைஞர்கள் உடல்நலன் பாதிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; திருச்சியின் காட்டூர்…