Author: mmayandi

பதிவகத்தில் நடைபெறும் மோசடியை தடுக்க சிபிஐ உதவியை நாடிய உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: உச்சநீதிமன்ற பதிவகத்தில் மோசடிகள் நடைபெறாமல் கண்காணிக்க, சிபிஐ உதவியை நாடியுள்ளது உச்சநீதிமன்றம். சிபிஐ அமைப்பு மற்றும் டெல்லி காவல் துறையில், மூத்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும்…

12 ஆண்டுகள் கழித்து பணியை திரும்பவும் பெற்றார் அந்த ரயில்வே நீதிபதி!

கொல்கத்தா: ரயில் தாமதம் குறித்து விசாரணை நடத்த முயன்றதற்காக குற்றம் சுமத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ரயில்வே நீதிபதி ஒருவர், சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் உயர்நீதிமன்றத்தால்…

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.2500 கோடி கடன் – வங்கிகளிடம் பேச்சு நடத்தும் அரசு

புதுடெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பருவகால கடனை வழங்கும் வகையில், வங்கிகளிடம் மத்திய அரசு பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, பிஎஸ்என்எல் நிறுவனத்தை புனரமைப்பு செய்வதற்கான திட்டத்தை…

உரிமைகளைப் பாதுகாக்க பிரதமருக்கு கடிதம் எழுதிய கட்டுமானத் தொழிலாளர்கள்!

புதுடெல்லி: தொழிலாளர் சட்டத்தில் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள திருத்தங்கள், பிஓசிடபிள்யூ(BOCW) சட்டத்தை ரத்துசெய்துவிடும் என்பதால், அந்த திருத்தங்களைக் கைவிட வேண்டுமென பிரதமர் மோடிக்கு, கட்டுமானத் தொழிலாளர்களுக்கான…

பட்ஜெட் தாக்கலான பிறகும் பத்திரிகையாளர்களுக்கான தடையுத்தரவு எதற்காக?

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டாலும்கூட, மத்திய நிதியமைச்சக அலுவலக பகுதிகளுக்குள் விதிக்கப்பட்ட பத்திரிகையாளர் தடை இன்னும் விலக்கிக்கொள்ளப்படவில்லை. பிரஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரோ(பிஐபி) அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் உள்பட,…

கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா எதற்காக அங்கே போய் அமர்ந்தார்?

லண்டன்: ஐசிசி விதிமுறையை மீறிய காரணத்தால், இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தை, சாதாரண பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கவனித்தார் இலங்கை முன்னாள்…

இந்தியா – நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி தடைபட்டால் என்ன ஆகும்?

மான்செஸ்டர்: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டி ஒருவேளை மழையால் தடைபட்டால், என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், ஜுலை 8ம்…

அரையிறுதி அணிகளின் பலம் & பலவீனம் – ஒரு சிறிய அலசல்!

உலகக்கோப்பை லீக் ஆட்டங்கள் முடிவடைந்து, அரையிறுதிப் போட்டிகளில், இந்தியா – நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், அந்த 4 அணிகளின் பலம்…

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து – மீண்டும் கோப்பை வென்ற அமெரிக்கா!

பாரிஸ்: ஃபிபா மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், நெதர்லாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது அமெரிக்க மகளிர் கால்பந்து அணி. அமெரிக்க…

நாக் ஏவுகணை சோதனை வெற்றி – விரைவில் இந்திய ராணுவத்தில்..!

புதுடெல்லி: டாங்கர் எதிர்ப்பு ஏவுகணைகளான நாக்(NAG) ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிஆர்டிஓ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமான சோதனைகளை அடுத்து, இந்த ஏவுகணைகள் விரைவில் இந்திய ராணுவத்தில்…