பதிவகத்தில் நடைபெறும் மோசடியை தடுக்க சிபிஐ உதவியை நாடிய உச்சநீதிமன்றம்!
புதுடெல்லி: உச்சநீதிமன்ற பதிவகத்தில் மோசடிகள் நடைபெறாமல் கண்காணிக்க, சிபிஐ உதவியை நாடியுள்ளது உச்சநீதிமன்றம். சிபிஐ அமைப்பு மற்றும் டெல்லி காவல் துறையில், மூத்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும்…