Author: mmayandi

புதுப்பிக்கப்படாத சர்வே எண்கள் – ஆபத்தில் கோயில் நிலங்கள்

சென்னை: தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை, சென்னை மாநகரிலுள்ள கோயில் சொத்துக்கள் குறித்த சர்வே எண்களைப் புதுப்பிக்காமல் வைத்துள்ளதால், அந்த நிலங்கள் ஆக்ரமிப்பாளர்களின் கரங்களுக்குள் எளிதாக செல்லும் நிலை…

“அரசியல்வாதிகளுக்கு பொருளாதாரம் என்பது கடைசி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று”

புதுடெல்லி: அரசியல்வாதிகளுக்கு பொருளாதாரம் என்பது கடைசி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி. முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா எழுதியுள்ள…

பதஞ்சலி நிறுவனத்திற்கு சலுகைகளுடன் கைமாறும் 400 ஏக்கர் அரசு நிலம்!

மும்பை: பெல் தொழிற்சாலை பிளான்ட் அமைப்பதற்காக மராட்டிய மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட நிலத்தை, எம்எஸ்எம்இ(சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள்) திட்டத்தின் கீழ், பாபா ராம்தேவின் பதஞ்சலி குழும…

இரண்டுவிதமான இங்க் கொண்டு எழுதினால் காசோலை செல்லாது: உயர்நீதிமன்றம்

சென்னை: காசோலை எழுதும்போது இரண்டுவிதமான இங்க் பயன்படுத்தினால், காசோலை மற்றும் உறுதியளிப்பு ஆகிய இரண்டும் செல்லாததாக மாறிவிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு…

நிதிச் சிக்கலை தீர்க்க சொத்துக்களை விற்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்!

புதுடெல்லி: நாடு முழுவதிலுமுள்ள தனது நிலம் சார்ந்த சொத்துக்களை விற்பனை செய்வதற்கான செயல்முறையை துவக்கியுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இந்த சொத்தின் மொத்த மதிப்பு ரூ.20,000 கோடி என்று…

தமிழைப் பாதுகாக்க 82 வயது கோவை தமிழறிஞரின் வித்தியாசமான முயற்சி!

கோயம்புத்தூர்: தமிழ்மொழியின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக, கோவையைச் சேர்ந்த தமிழறிஞர் ஒருவர், கடிகாரம் தயாரித்து வித்தியாசமான முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார். மாரியப்பன் என்ற பெயர் கொண்ட 82…

திறன் மேம்பாட்டு பயிற்சி – அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் தொடக்கம்

சென்னை: மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டுத் திட்டம், தமிழகத்தில் விரைவில் தொடங்கவுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும், ஒரு மாவட்டத்திற்கு 3…

சென்னை தண்ணீர் பஞ்சம் – உண்மையான காரணம் என்ன?

சென்னை: தமிழக தலைநகரில் தற்போது நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு பருவமழை பொய்த்தது மற்றும் கடுமையான வெப்பம் உள்ளிட்ட இயற்கை சார்ந்த காரணங்களே கூறப்படுகின்றன. ஆனால், உண்மையான காரணம்…

கர்நாடக அரசியல் விளையாட்டிற்கான பணம் எங்கிருந்து வருகிறது? – சாமானியரின் கேள்வி!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியல் சடுகுடு விளையாட்டுகளில் புழங்கும் பலகோடி அளவிலான பணத்தை செலவழிப்பது யார்? என்ற கேள்வி சாமானிய மக்களின் மனதில் எழுந்தாலும்,…

தவறுதலாக வழங்கப்பட்ட 1 ரன் – நியூசிலாந்தின் தலையெழுத்தே மாறிய சோகம்!

லண்டன்: 2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 1 ரன்னை கூடுதலாக நடுவர்கள் வழங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு ஓவர்த்ரோ தொடர்பானதாகும். இந்தக் குற்றச்சாட்டை…