Author: mmayandi

பயனுள்ள முறையில் நடந்துமுடிந்த ராஜ்யசபாவின் 249வது அமர்வு!

புதுடெல்லி: கடந்த 17 ஆண்டுகளில் நடைபெற்ற ராஜ்யசபா அமர்வுகளில், சமீபத்தில் நிறைவடைந்த அமர்வுதான் மிகப் பயனுள்ள அமர்வாக கருதப்படுகிறது. ஆகஸ்ட் 7ம் தேதியோடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட…

தனது ராஜ்யசபா உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய பிடிபி கட்சித்தலைவர் மெஹ்பூபா முடிவு?

புதுடெல்லி: முன்னாள் காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி தலைமை வகிக்கும் பிடிபி கட்சியின் 2 ராஜ்யசபா உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டுமென மெஹ்பூபா விரும்புவதாக காஷ்மீரிலிருந்து வரும்…

தொடர்ச்சியாக 25 முறை ஹஜ் பயணம் – பெங்களூரு முஸ்லீமின் சாதனை!

பெங்களூரு: தக்குல்லா கான் என்ற பெங்களூரு வாழ் முஸ்லீம் ஒருவர் இதுவரை மொத்தம் 25 முறை தொடர்ச்சியாக ஹஜ் பயணம் மேற்கொண்ட ஒரு அரிய வாய்ப்பைப் பெற்றவராக…

எது செல்லாத பந்து? – இனிமேல் மூன்றாவது நடுவரின் கண்காணிப்பில்?

ஷார்ஜா: காலை கோட்டிற்கு(crease) வெளியே வைத்து போடப்படும் செல்லாத பந்துகளை(no ball) இனி தொலைக்காட்சி நடுவரே(tv umpire) கண்டறிந்து தெரிவிக்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுதொடர்பாக…

3 மாதங்களில் 3 லட்சம் பேர் வேலையிழப்பு – ஆட்டோமொபைல் துறைக்கு என்ன ஆச்சு?

சென்னை: இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகன விற்பனையில் ஏற்பட்ட பெரும்…

‍மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!

கயானா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டியையும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா. ‍மேற்கிந்திய தீவுகள்…

மக்களவை கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி பேசியதில் சோனியா காந்திக்கு அதிருப்தியா?

புதுடெல்லி: கடந்த 1948ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் அவையின் மேற்பார்வையில் இருக்கும் ஒரு விஷயம்(காஷ்மீர்) எப்படி உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்க முடியும்? என்று காங்கிரஸ் மக்களவைத் தலைவர்…

தேர்தல் வாக்குறுதி ஓகே, ஆனால் அரசியல் சாசன வாக்குறுதி? – விளாசும் ஓவைஸி

புதுடெல்லி: தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பாரதீய ஜனதா, தனது அரசியல் சாசன வாக்குறுதியை மீறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஏஐஎம்ஐஎம் தலைவரும்,…

“லடாக் கிரிக்கெட் வீரர்கள் தற்போதைக்கு ஜம்மு-காஷ்மீர் வீரர்களாகவே கருதப்படுவர்”

மும்பை: ஜம்மு காஷ்மீரிலிருந்து லடாக் பிரிக்கப்பட்டுவிட்டாலும், லடாக் பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட்டில், குறிப்பிட்ட காலத்திற்கு ஜம்மு காஷ்மீர் வீரர்களாகவே கருதப்படுவார்கள் என்று இந்திய…

பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் பொருளாதார தடைகள் விலக வேண்டும்: ஈரான்

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த ஈரான் தயாராக உள்ளதென்றும், ஆனால் அதற்குமுன் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் விலக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார் ஈரான் அதிபர் ஹசன்…