Author: mmayandi

மீண்டும் ஒரு ஒழுங்கீனப் புள்ளியைப் பெற்றார் இந்தியக் கேப்டன் விராத் கோலி!

மும்பை: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த மூன்றாவது டி-20 போட்டியில், ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக இந்தியக் கேப்டன் கோலிக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கையும், ஒரு ஒழுங்கீனப் புள்ளியும்…

நாட்டுப் பாதுகாப்பிற்காக வாக்களித்தோம்? ஆனால் நமது பணத்தின் பாதுகாப்பு?

புதுடெல்லி: நாம் நாட்டுப் பாதுகாப்பு என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தை நம்பி நரேந்திர மோடிக்கு வாக்களித்துவிட்டோம். ஆனால், நமது பொருளாதாரம் அல்லது பணத்தைப் பாதுகாப்பது தொடர்பாக சிந்தித்து யாரும்…

கார்ப்பரேட் வரி குறைப்பு தைரியமான நடவடிக்கை – பாராட்டும் ரிசர்வ் வங்கி கவர்னர்!

புதுடெல்லி: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கையானது, முதலீடு செய்வதற்கான கவர்ச்சிகரமான நாடாக இந்தியாவை மாற்றியுள்ளதாக கூறியுள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ். ரிசர்வ் வங்கி…

பாக்., ஆக்ரமிப்பு காஷ்மீரில் கடும் நிலநடுக்கம் – 20க்கும் மேற்பட்டோர் பலி

மிர்புர்: பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டு, 26 பேர் வரை உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீநகரிலிருந்து…

பருவநிலை மாற்றம் – அரசுகளின் மீது வழக்கு தொடுத்த பதின்ம வயதினர்

நியூயார்க்: பருவநிலை மாற்ற நிகழ்வுகளை முன்வைத்து உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 16 பதின்ம வயதினர், நாட்டு அரசுகளின் மீது குற்றம் சுமத்தி, ஐக்கிய நாடுகள்…

3 அரைசதங்கள் – ராஜஸ்தானை வீழ்த்திய தமிழ்நாடு அணி..!

ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கோப்பைத் தொடரின் லீக் போட்டியில், தமிழக அணி, ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான போட்டித் தொடர்…

தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வானார் அமிதாப் பச்சன்..!

மும்பை: இந்திய திரைப்படத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் பழம்பெரும் இந்தி நடிகர் 77 வயதான அமிதாப் பச்சன். கடந்த…

போலீஸ் என்கவுண்டர் – சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட விழுப்புரம் தாதா

சென்னை: காவல்துறையால் தேடப்பட்டு வந்த விழுப்புரம் தாதா மணிகண்டன், சென்னை கொரட்டூரில் நிகழ்ந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். காவல்துறையால் சமீபகாலமாக தேடப்பட்டு வந்த இவர், சென்னை கொரட்டூர்…

வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் எவரையும் இயக்கம் ஏற்காது: ஆர்எஸ்எஸ் தலைவர்

நாக்பூர்: அடித்துக் கொலை செய்தல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் எந்த ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டரையும் அமைப்பு ஏற்றுக்கொள்ளாது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பக்வத்…

காஷ்மீரில் நிலைமை படுமோசம் – கூறுகிறார் குலாம்நபி ஆசாத்!

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக, உச்சநீதிமன்ற அனுமதியின் பேரில் அங்கு சென்றுள்ள குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். முன்னாள் காஷ்மீர் முதல்வரும், மூத்த…