Author: mmayandi

சிபிஐ அமைப்பில் முதன்முறையாக பெரியளவில் இடமாறுதல் நடவடிக்கை

புதுடெல்லி: சிபிஐ அமைப்பில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பிரிவில் பணியாற்றும் மற்றும் ஒரே நகரம் அல்லது இடத்தில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் புலனாய்வு அதிகாரிகளை…

சீனாவிடம் ஏகப்பட்ட கடன் பாக்கி வைத்திருக்கும் பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: ஐஎம்எஃப் அமைப்பிடம் பட்டிருக்கும் கடனைவிட, சீனாவிடம் இரண்டு மடங்கு அதிகமாய் கடன்பட்டிருக்கிறது பாகிஸ்தான் என்று தகவல்கள் கூறுகின்றன. தனது அன்னிய செலாவணி கையிருப்பை அதிகப்படுத்தி சேமிக்கவும்,…

தேர்தல் தோல்விக்கு அஞ்சி அவதூறு பரப்பும் டிரம்ப் – ஜோ பைடன் சாடல்

வாஷிங்டன்: தேர்தலில் தன்னை எதிர்கொள்ள பயந்து தன்மீது அவதூறுகளைப் பரப்பி, தன் குடும்பத்திற்கு களங்கம் கற்பிக்க முயன்று வருகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப் என்று கடுமையாக சாடியுள்ளார்…

பெல்லாரி பிரச்சினை – இடைத்தேர்தல் முடியும்வரை ஒத்திவைத்த எடியூரப்பா!

பெங்களூரு: கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டத்தை இடைத்தேர்தல்கள் முடியும் வரை ஒத்திவைத்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. அவரின் கட்சிக்குள்ளேயே மாவட்டப் பிரிப்பு தொடர்பாக இருவேறுபட்ட…

முதல் இன்னிங்ஸை 502 ரன்களுக்கு முடித்த இந்திய அணி – தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்!

விசாகப்பட்டணம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல்…

அரசு பழங்குடியின விடுதி மாணவிகளுக்கு விடிவுகாலம் எப்போது?

சேலம்: அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் நிகழும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன. அந்த விடுதியின் சமையல்காரராகவோ அல்லது வாட்ச்மேனாகவோ பணியாற்றும் ஆண்கள், விடுதி…

“200 ஆண்டுகளாக இந்தியாவில் பிரிட்டன் கொள்ளையடித்த தொகை $45 டிரில்லியன்”

புதுடெல்லி: இந்தியாவை ஆட்சிசெய்த 200 ஆண்டுகளில் மொத்தம் 45 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான செல்வத்தைக் கொள்ளையடித்துள்ளது பிரிட்டன் என்று கூறியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.…

காந்தியடிகள் பிறந்தநாள் நினைவாக 150 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் மோடி..!

அகமதாபாத்: மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, 150 ரூபாய் நினைவு நாயணயத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றின் கரையில்…

விமானப்படை தளங்களுக்கு மீண்டும் ஆரஞ்சு எச்சரிக்கை!

புதுடெல்லி: ஸ்ரீநகர், பதன்கோட், அமிர்தசரஸ் உள்ளிட்ட விமான நிலையங்கள் மற்றும் விமானப்படை தளங்களில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து,…

முதல்நாள் ஆட்டத்தில் நங்கூரமிட்ட இந்திய அணி – விக்கெட் இழக்காமல் 202 ரன்கள்..!

விசாகப்பட்டணம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல்நாள் ஆட்டத்தில், பேட்டிங் செய்த இந்திய அணி, எந்த விக்கெட்டையும் இழக்காமல் 202 ரன்களை எடுத்துள்ளது. தனது ஃபார்மை…