Author: mmayandi

12ம் வகுப்பு மாணாக்கர்கள் தேர்வுசெய்யும் பாடங்களின் அடிப்படையில் சான்றிதழ்கள்: கல்வி அமைச்சர்

கோபிச்செட்டிப்பாளையம்: பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள், அவர்கள் தேர்வெழுதுவதற்கு தேர்ந்தெடுக்கும் பாடத்தாள்களின் அடிப்படையில் தனித்தனி சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். இதற்கு முன்னதாக, பன்னிரெண்டாம்…

அரசியலுக்காக மதத்தை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்: இராமாயண நடிகர் அருண் கோவில்

மும்பை: இராமாயண தொலைக்காட்சித் தொடரில் இராமராக வேடமிடும் நடிகர் அருண் கோவில், மதத்தலைவர்கள்தான் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக சமூக வெறுப்பை பரப்புகிறார்களே ஒழிய, மதங்கள் அல்ல என்று…

குஜராத்தில் பாலம் இடிந்து பலர் காயம் – இடிபாடுகளில் சிக்கிய வாகனங்கள்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத்திலுள்ள 60 அடி நீளமுள்ள பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜுனாகத் மாவட்டத்தில் மலன்கா கிராமம்…

இந்தியாவை விஞ்சியது குட்டிநாடு வங்கதேசம் – எந்த விஷயத்தில்?

புதுடெல்லி: தெற்காசியப் பொருளாதாரங்களில் எப்போதுமே முன்னிலையில் இருக்கும் இந்தியாவை தற்போது வங்கசேதம் மிஞ்சிவிட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஏசியன் டெவலப்மென்ட் வங்கியின் தரவுகள் அடிப்படையில், வங்கதேசப் பொருளாதாரத்தின் வளர்ச்சி,…

இந்து மதம் என்பது 20ம் நூற்றாண்டு கண்டுபிடிப்பு – டெல்லி ஐஐடி பேராசிரியர் அதிரடி

புதுடெல்லி: ஐஐடி – டெல்லியில் தத்துவம் மற்றும் இலக்கியத் துறை பேராசிரியராகப் பணியாற்றும் திவ்யா திவிவேதி, இந்து மதம் என்ற கருத்தாக்கம் 20ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட ஒன்று…

வேலைநிறுத்தம் செய்த போக்குவரத்து ஊழியர்கள் 48000 பேர் டிஸ்மிஸ் – தெலுங்கானாவில் அதிரடி

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 48 ஆயிரம் பேர்களை ஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்…

இனிமேல் நீட் தேர்வெழுத ஆதார் அட்டை கட்டாயம்?

சென்னை: மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வான நீட் தேர்வில் அடுத்தடுத்து ஆள் மாறாட்டக் குற்றங்கள் கண்டுபிடிக்கப்படுவதால், வரும் 2020ம் ஆண்டு தேர்வுக்கு, மாணாக்கர்களின் ஆதார்…

மோடி அரசால் பாழாகும் காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகளின் வாழ்க்கை!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், ஆப்பிள் உற்பத்தியாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆப்பிள் விவசாயிகளைப் பாதுகாக்க கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படும் சந்தை தலையீடு…

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் – தமிழ்நாடு அணிக்கு 6வது வெற்றி..!

சென்னை: விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் தமிழ்நாடு அணி தொடர்ந்து ஆறாவது வெற்றியைப் பெற்று ‘சி’ பிரிவில் 24 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. திரிபுரா அணிக்கு எதிரான…

மும்பை ஆரே வனப்பகுதி – மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை

புதுடெல்லி: மும்பையின் ஆரே வனப்பகுதியில், மெட்ரோ கார் ஷெட் கட்டுவதற்காக, இதற்குமேல் எந்த மரத்தையும் மாநகராட்சி நிர்வாகம் வெட்டக்கூடாது என்றும், ஆரே வனப்பகுதியை பாதுகாப்பது தொடர்பாக போராட்டம்…