Author: mmayandi

இந்திய அணியை நடத்திய வழியில் பிசிசிஐ அமைப்பையும் நடத்துவேன்: சவுரவ் கங்குலி

மும்பை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஊழல் இல்லாத பதவிக்காலம் குறித்து வாக்குறுதியளித்தார். ஒரு கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தியதைப் போலவே உலகின் பணக்கார…

பாஜகவின் இறுமாப்பிற்கு மகாராஷ்டிரா & ஹரியானா அனுப்பிய செய்தி என்ன?

பாஜகவின் வாய்ப்புகளைப் பட்டியலிட்டால் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் அது சட்டசபைத் தேர்தல்களில் எங்கேயோ சென்றிருக்க வேண்டிய அளவு அந்த பட்டியல் நீள்கிறது. இந்த தீபாவளிக்கு அது ஜாக்பாட்…

தற்போதைய உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது யார்?

உலகத்தின் பணக்காரர்கள் பட்டியல் என்றால் அதில் பில்கேட்ஸ் தான் நினைவுக்கு வருவார். 24 ஆண்டுகள் உலக பணக்காரராகத் தொடர்ந்து முதலிடத்திலேயே இருந்து வந்தாலும் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்…

ஒரே குடும்பம், ஒரே கிராமம் – ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 5 பேர் வெற்றி!

சண்டிகர்: ஹரியானாவில் நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அனைவருமே…

மராட்டிய தேர்தலில் தோல்வி – துக்கம் தாங்காத முன்னாள் அமைச்சர் பங்கஜா முண்டே!

மும்பை: மராட்டிய மாநில பாரதீய ஜனதா அரசின் அமைச்சரும், ‍அம்மாநிலத்தின் மறைந்த பாரதீய ஜனதா தலைவர் கோபிநாத் முண்டேவின் மகளுமான பங்கஜா முண்டே, இத்தேர்தலில் பார்லி தொகுதியில்…

நட்சத்திர அந்தஸ்திலுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கான வெகுமதி – விமான பயணத்தில் பிசினஸ் கிளாஸ்?

மும்பை: வேகப்பந்து வீச்சாளர்களே ஆட்டகளத்தில் அதிக சக்தியை செலவிடுகின்றனர் என்பதைக் கருத்தில் கொண்ட அணி நிர்வாகம், அவர்களுக்கு வெகுமதியாக விமானப் பயணத்தின்போது பிசினஸ் வகுப்பில் பயணம் செய்யும்…

உலக ராணுவ விளையாட்டில் தமிழகத்தின் ஆனந்தன் வென்றது 3 தங்கங்கள்..!

பெய்ஜிங்: சீனாவில் நடைபெறும் உலக ராணுவ விளையாட்டில், தமிழ்நாட்டின் ஆனந்தன் தனது கணக்கில் இதுவரை மொத்தமாக 3 தங்கப்பதக்கங்களை ஏற்றிக்கொண்டுள்ளார். உலக ராணுவ விளையாட்டில் 140 நாடுகளைச்…

கர்தார்பூர் ஸ்தலத்திற்கு செல்ல விரும்பும் யாத்ரிகர்கள் அறிய வேண்டியவை…

புதுடெல்லி: கர்தார்பூர் ஸ்தலத்திற்கு செல்லும் சீக்கிய யாத்ரிகர்கள், தங்களுடன் ரூ.11000 பணம் மற்றும் 7 கிலோ எடையுள்ள பொருட்களை மட்டுமே எடுத்துச்செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளன அவர்களுக்கான…

ஜம்மு காஷ்மீரில் தொடர்ச்சியாக மூடப்படும் பல்வேறு ஆணையங்கள் – பின்னணி?

ஸ்ரீநகர்: நரேந்திர மோடியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம், தற்போதுவரை ஏழு ஆணையங்களை இழுத்து மூடியுள்ளது. இதில் மனித உரிமை, தகவல் உரிமை, குறைபாடுள்ளோருக்கான…

பண்பாட்டு ஒருமை என்பது இந்தியாவின் அடையாளமல்ல: பிரணாப் முகர்ஜி வருத்தம்

கௌஹாத்தி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாட்டின் இணக்கத்தை பாதிக்கும் அளவு மனித வாழ்வு குறித்து துளியும் கவலையற்று வன்முறை அதிகரித்து வருவதானது, தனக்கு வேதனைத்…