Author: mmayandi

புதுச்சேரி மாநில அரசுத் துறையில் பல்வேறு பணிவாய்ப்புகள்!

புதுவை: புதுச்சேரி மாநில பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட உதவியாளர் என்ற நிலைகளில் 25 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு…

சிவசேனாவின் சாம்னா நாளிதழ் – ஆசிரியராக உத்தவ் தாக்கரே மனைவி ராஷ்மி நியமனம்!

மும்பை: சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ கட்சி நாளிதழான ‘சாம்னா’ பத்திரிகையின் ஆசிரியராக, அக்கட்சியின் தலைவரும், மராட்டிய முதல்வருமான உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

மேட்டூரில் ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி – விரைவு நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேட்டூர்: ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டு வருவதைப்போல், மேட்டூர் அணையில் தேங்கும் நீரிலிருந்து, ஆண்டு முழுவதும் மின்சாரம் தயாரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை தமிழக மின்சார வாரியம் மேற்கொள்ளுமா? என்ற கேள்வி…

மானிய விலையில் எல்இடி பல்பு வேண்டுமா? – தபால் நிலையம் செல்லுங்கள்!

சென்னை: தபால் நிலையங்களில் மானிய விலையில் எல்இடி பல்புகளின் விற்பனை சோதனை முறையில் துவங்கியுள்ளது. தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் 32 தபால் நிலையங்களில் இந்த விற்பனை…

கேலோ இந்தியா விளையாட்டு – இரண்டாவது தங்கம் வென்றார் டுட்டீ சந்த்!

புவேனேஷ்வர்: கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுத் தொடரின் 200மீ ஓட்டத்தில் வென்று, இரண்டாவது தங்கத்தைக் கைப்பற்றியுள்ளார் டுட்டீ சந்த். ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில், கேலோ இந்தியா…

காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுமா?

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழகம் முழுவதும்…

பெண்கள் டி20 உலகக்கோப்பை – பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!

மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியொன்றில், பாகிஸ்தானை 17 ரன்களில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க பெண்கள் அணி, 20 ஓவர்களில்…

கடந்த பிப்ரவரியின் ஜிஎஸ்டி வருவாய் எவ்வளவு? – விபரம் வெளியீடு

புதுடெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி வாயிலாக அரசுக்கு ரூ.1.05 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிஎஸ்டி எனப்படும்…

8 லட்சத்து 401 பேர் எழுதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – இன்று துவக்கம்!

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று(மார்ச் 2) துவங்குகிறது. காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வு பிற்பகல் 1.15 வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை மொத்தம் 8…

மீண்டும் வலுப்பெற்ற கோரிக்கை – முக்கிய நகரங்களில் அமையுமா உச்சநீதிமன்ற கிளை?

சென்னை: உச்சநீதிமன்றத்தின் கிளைகளை சென்னை உள்ளிட்ட நாட்டின் இதர முக்கிய நகரங்களில் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளதோடு, அதற்கான முயற்சிகளும் தொடங்கியுள்ளன. நாட்டின் ஒரு கோடியில்…