Author: mmayandi

தென்கொரிய மக்களுக்கு அந்நாட்டு அரசின் செய்தி என்ன?

சியோல்: வேகமாக உண்டு பழகி, பயணத்தை தனியாக மேற்கொண்டு, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள் என்று தனது நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது தென்கொரிய அரசு. இதுதொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:…

மோடி அரசின் மீது கடுமையாக எழும் விமர்சனங்கள் – ஏன்?

இந்தியாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தற்போது 1 மாதத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால், இந்த நாட்டில் அன்றாடம் காய்ச்சிகளாக இருக்கும் பல கோடிக்கணக்கான மக்களுக்கு முறையான நிவாரணம் அளிப்பதில்,…

ஏழைகளுக்கு தேவையானதை செய்யாத அரசு – தாக்கும் பொருளாதார நிபுணர்!

கொல்கத்தா: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களைப் பாதுகாப்பதற்கான போதிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவரான அபிஜித் பானர்ஜி.…

வளாக நேர்காணல் – ஆன்லைன் திறன் பயிற்சி வகுப்புகள்!

சென்னை: வளாக நேர்காணலுக்கான திறன் பயிற்சி வகுப்புகளை, இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் நடத்தி வருகின்றன பல கல்லுாரிகள். ஊரடங்கு அமலில் உள்ளதால், அனைத்து கல்லுாரிகளுக்கும் விடுமுறை…

6 பாடங்களுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிவித்த யுஜிசி!

சென்னை: கல்லுாரி படிப்பில் மொத்தம் 6 பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி. கல்லுாரி பாடங்களில் உள்ள அம்சங்களை செயல்படுத்தும் விதமாக, கற்றல்…

சோடியம் அயன் பேட்டரிகள் – சீனாவிற்கான இந்தியாவின் புதிய சவால்!

மும்பை: பிரிட்டனைச் சேர்ந்த ஃபராடியன் லிமிடெட் என்ற உற்பத்தி நிறுவனம், தனது விற்பனை மையத்தை விரைவில் இந்தியாவில் துவக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், சீனாவின் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு, இந்தியா…

செளதி அரேபியாவில் புதிதாக கண்டறியப்பட்ட 1172 ‍கொரோனா நோயாளிகள்!

அந்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 6 பேர் இறந்துள்ளனர் மற்றும் 124 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய புதிய நோயாளிகள், தீவிர விசாரணை மற்றும் ஆய்வின் வழியாக கண்டறியப்பட்டனர்…

இந்தியாவில் தனியார் கொரோனா சோதனை கட்டணம் மிக அதிகம் – அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி: இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் தெற்காசியாவிலேயே அதிகம் என்றும், அதேசமயம், வங்கதேசம் போன்ற குட்டி நாடுகளில் இந்தப் பரிசோதனை இலவசமாக…

கொரோனா – நிறுவனங்கள் விஷயத்தில் உள்துறை அமைச்சகம் கூறுவது என்ன?

புதுடெல்லி: ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அந்த நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், அந்நிறுவனமும் சீல் வைக்கப்படாது என்றும் உள்துறை…

வெளிநாடுகளில் கொரோனாவால் இறந்த மலையாளிகள் எத்தனை பேர்?

துபாய்: வெளிநாட்டு வாழ் மலையாளிகளில்(கேரள மாநிலத்தவர்), ஏப்ரல் 22ம் தேதி வரையிலான நிலவரப்படி, மொத்தம் 38 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…