Author: mmayandi

கபில்தேவின் முதல் கவலை என்ன தெரியுமா?

சண்டிகர்: கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை மீண்டும் தொடங்குவதைவிட, பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதுதான் முதல் முக்கியம் என்று பேசியுள்ளார் இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரமான கபில்தேவ். மேலும், கொரோனா…

மோடி அரசின் கையாலாகாத்தனம் – கபில் சிபல் சொல்வதைக் கேளுங்கள்!

புதுடெல்லி: பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு தேசிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டுமென கோரியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்.…

கொரோனா பாதிப்பில்லாத மாவட்டங்கள் – தொழிற்சாலைகள் இயங்க அனுமதித்த கர்நாடக அரசு!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பில்லாத 9 மாவட்டங்களில், தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதியை அளித்துள்ளது எடியூரப்பா அரசு. இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;…

காலியாகும் கஜானா – கேரள நிதியமைச்சர் புலம்பல்!

திருவனந்தபுரம்: கேரள அரசின் கஜானா கிட்டத்தட்ட காலியாகும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார் அம்மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக். அவர் கூறியுள்ளதாவது, “மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியில்…

ஒருபுறம் கொரோனா நெருக்கடி – மறுபுறம் தேர்வுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவத்திற்கு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா பரவல் நெருக்கடிக்கு மத்தியில், தேர்வுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு கடுமையான நிதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில், இந்தப் புதிய…

தனது ஐபிஎல் கேரியர் குறித்து கோலி கூறுவது என்ன?

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் நீடிக்கும் வரை, பெங்களூரு அணியில்தான் நீடிப்பேன் என்றுள்ளார் அந்த அணியின் கேப்டன் விராத் கோலி. கடந்த 2008ம் ஆண்டு முதலே, பெங்களூரு அணியின்…

“தவறான தயாரிப்பை இறக்குமதி செய்து பணத்தையும் காலத்தையும் வீணாக்கிய மோடி அரசு”

திருவனந்தபுரம்: சீனாவிலிருந்து தரமற்ற கொரோனா பரிசோதனை உபகரணத்தை வாங்கியதன் மூலம், பணம் மற்றும் காலத்தை நரேந்திர மோடி அரசாங்கம் வீணாக்கி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் மக்களவை…

தனது மனிதாபிமானத்தை சிறப்பாக நிரூபித்த கெளதம் கம்பீர்!

புதுடெல்லி: உடல்நலக் குறைவால் மரணமடைந்த தன் வீட்டுப் பணிப்பெண்ணின் உடலை முறையாக அடக்கம் செய்து, அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய கிழக்கு…

ரோகித் ஷர்மாவின் தனிப்பட்ட இலக்கு என்ன தெரியுமா?

மும்பை: இந்தியாவுக்கு இரண்டு உலகக்கோப்பைகளை வென்று தரவேண்டுமென்பதை தனது தனிப்பட்ட இலக்காக அறிவித்துள்ளார் ரோகித் ஷர்மா. அவர் கூறியுள்ளதாவது: அடுத்த 3 ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கோப்பைத்…

கிரிக்கெட் விதிகளை மாற்றுகிறதா கொரோனா வைரஸ்?

துபாய்: கிரிக்கெட்டில் பந்தை பளபளப்பாக்க, செயற்கைப் பொருளைப் பயன்படுத்த அனுமதி தரப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அனைத்துக்கும் காரணம் கொரோனாதான். முன்பு, பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்யும்…