Author: mmayandi

ஆகஸ்ட் 2ம் தேதி ஐபிஎல் கட்டுப்பாட்டுக் குழு கூட்டம்?

மும்பை: ஐபிஎல் கட்டுப்பாட்டுக் குழு கூட்டம், ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில், அமீரக நாட்டில், இந்தாண்டின் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்…

கொரிய மண்ணில் இனி போர் நடக்காது – கூறுவது கிம் ஜாங் உன்!

பியாங்யாங்: வடகொரியா அணு ஆயுத பலம் கொண்ட நாடாக இருக்கும் காரணத்தால், இந்த மண்ணில் இனிவரும் காலங்களில் போர் நடக்காது என்று தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் கிம்…

மூன்றாவது டெஸ்ட் – 269 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி!

லண்டன்: விண்டீஸ் அணிக்கெதிரான இறுதி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 269 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது இங்கிலாந்து. வெற்றிக்கு 399 ரன்கள் தேவை என்ற…

கொரோனா சிகிச்சை கட்டண கொள்ளை தடுப்பு – மராட்டியத்தில் புதிய முயற்சி!

புனே: மராட்டிய மாநிலத்தில், மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியரகங்களின் ஆடிட்டர்கள், கோவிட்-19 நோயாளிகளுக்கு வழங்கப்படும் கட்டண ரசீதுகளை ஆடிட்டிங் செய்வதற்காக, கொரோனா சிகிச்சையளிக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும்…

4 அண்டை நாடுகளுடன் சீனா பேச்சுவார்த்தை – இந்தியாவை மேலும் சீண்டும் நடவடிக்கையா?

புதுடெல்லி: இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினை இன்னும் தீராத நிலையில், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது சீனா. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மேற்கண்ட நாடுகளின்…

காஷ்மீருக்கான பழைய அந்தஸ்தை கோரும் புலம்பெயர்ந்த பண்டிட்டுகள் அமைப்பு!

புதுடெல்லி: புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகளின் அமைப்பு ஒன்று, காஷ்மீரில் 370ம் சட்டப்பிரிவு மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன் மாநில அந்தஸ்து திரும்பவும் வழங்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை…

குறைவான வாய்ப்புகள் – மாநில அரசியலில் தடுமாறும் மாயாவதி!

‘இந்திய ஜனநாயகத்தின் அதிசயம் மாயாவதி’ என்றார் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ். கிட்டத்தட்ட தனது 40 வயதில் ஒரு தலித் பெண்மணி, உத்திரப்பிரதேசம் போன்ற ஒரு மாநிலத்தின் முதல்வர்…

ரூ.1,65,302 கோடியை இழப்பீடாக விடுவித்த மத்திய அரசு!

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.1,65,302 கோடியை விடுவித்துள்ளது மத்திய அரசு. இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது; ஜிஎஸ்டி வரி விதிப்பால், மாநிலங்களுக்கு…

'சீரி ஏ' கால்பந்து – சாம்பியன் பட்டம் வென்ற ரொனால்டோவின் யுவன்ட்ஸ் அணி!

டுரின்: ‘சீரி ஏ’ கால்பந்து தொடரில் யுவன்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை உறுதிசெய்தது. இந்த கிளப் அணியில் போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ளார் என்பது…

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் – இங்கிலாந்து அணி அறிவிப்பு

சவுத்தாம்டன்: அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பிடித்துள்ளார். தற்போது அயர்லாந்து அணி, இங்கிலாந்திற்கு சுற்றுப்…