Author: mmayandi

இந்தியாவில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்!

புதுடெல்லி: இந்தியாவில், கொரோனா தடுப்பு மருந்தை, முதற்கட்டமாக சுமார் 30 கோடி பேர் பெறுவர் என்று தெரிவித்துள்ளார் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய்ராகவன். இந்த 30 கோடியில்,…

அமீரக நாட்டின் தேசிய தினம் – போக்குவரத்து அபராதங்களில் 50% தள்ளுபடி சலுகை!

அபுதாபி: அமீரக நாட்டின் தேசிய தினத்தை ஒட்டி, அந்நாட்டில் போக்குவரத்து தொடர்பான அபராதங்களில் 50% தள்ளுபடியை அறிவித்துள்ளது அந்நாட்டின் காவல்துறை. உம் அல் குவெய்ன் என்று அழைக்கப்படும்…

கேரளாவில் மாரடோனா தங்கிய ஹோட்டல் – அறையை மியூசியமாக மாற்றிய உரிமையாளர்!

கண்ணூர்: கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள புளூ நைல் ஹோட்டல் ஒரு வகையில் சிறப்புப் பெற்றதாகும். கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம், இங்கே தங்கினார் தற்போது மறைந்துவிட்ட…

“3 பெரிய வாரியங்கள் என்பதெல்லாம் கிடையாது” – புதிய ஐசிசி தலைவர் அதிரடி கருத்து!

துபாய்: மூன்று முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கிரிக்கெட் வாரியங்கள் என்ற கருத்தாக்கத்தில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளார் புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஐசிசி தலைவரான நியூசிலாந்தின் கிரெக் பார்க்லே.…

புயல் குறித்த அறிவிப்புகளை இந்தியில் வெளியிட்ட ஐஎம்டி – தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பு!

சென்னை: நிவர் புயல் கரையைக் கடப்பது தொடர்பான இந்திய வானிலை ஆய்வுத்துறையின்(ஐஎம்டி) தொடர் அறிவிப்புகள் இந்தி மொழியில் இடம்பெற்றதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நிவர் புயல்,…

மறைந்த மாரடோனாவுக்காக 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் கேரளா!

திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் டியாகோ மாரடோனாவின் மறைவுக்கு, தனது விளையாட்டுத் துறையில் 2 நாள் துக்கம் அறிவித்துள்ளது கேரளாவின் பினராயி விஜயன் அரசு.…

7 ஆண்டு தடைக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் களமிறங்கும் ஸ்ரீசாந்த்!

கொச்சி: மேட்ச் பிக்சிங் காரணமாக விதிக்கப்பட்ட 7 ஆண்டு தடை காலத்தை நிறைவுசெய்துள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தடைக்குப் பின்னர் முதன்முதலாக கேரள கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும்…

நாளை சிட்னியில் துவங்குகிறது இந்தியா – ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி!

சிட்னி: பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர், சிட்னியில் நாளை(நவம்பர் 27) துவங்குகிறது. கடந்த மார்ச் மாதம், தென்னாப்பிரிக்க…

ஐசிசி புதிய தலைவரானார் நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே!

துபாய்: ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்க்லே. ஐசிசி தலைவராக பதவி வகித்து வந்த இந்தியாவின் சஷாங்க் மனோகரின் பதவிகாலம், கடந்த…

கிரிக்கெட்டின் வகைப்பாட்டிற்கேற்ப எனது பேட்டிங் அமையும்: கேஎல் ராகுல்

சிட்னி: கிரிக்கெட்டின் வகைப்பாட்டிற்கு ஏற்ப தனது பேட்டிங் ஸ்டைல் மாறும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் துணைக் கேப்டன் கேஎல் ராகுல். ரோகித் ஷர்மா இல்லாத நிலையில்,…