ஹோலி பண்டிகை கொண்டாடிய தலித் கொலை- ஜார்கண்டில் போலீஸ் அடாவடி
ராஞ்சி- ஜார்கண்ட் மாநிலத்தில் ஹோலிபண்டிகை நாளில் மேல்சாதிக்காரர் மீது கலர்பொடி தூவிய தலித்தை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. கோடர்மா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில்தான்…
ராஞ்சி- ஜார்கண்ட் மாநிலத்தில் ஹோலிபண்டிகை நாளில் மேல்சாதிக்காரர் மீது கலர்பொடி தூவிய தலித்தை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. கோடர்மா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில்தான்…
சண்டிகர், சில நேரங்களில் எதிர்பாராத தீர்ப்புகளை நீதிபதிகள் அறிவித்து நம்மை அதிரவைத்து விடுகிறார்கள்.நேற்றுமுன்தினம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார் லூதியானா நீதி அரசர். வழக்கு மிகவும் சுவாரஸ்யமானது.கடந்த…
திருவனந்தபுரம்- வெளிநாட்டுக்கு வரமறுத்த தந்தையை அவரது விருப்ப படியே தன்னுடன் அழைத்துச் சென்ற கேரள இளைஞரின் செயல் மனதை நெகிழ வைக்கிறது. டேவிஸ் கிரமல் என்பவர் பஹ்ரைனில்…
டில்லி இந்தியாவின் தலைநகர் டில்லி அருகே தலைமுறை தலைமுறையாக பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சமூகப்பழக்கம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டில்லி புறநகரில் வாழ்ந்துவரும் ஒரு சமூகத்தின் பெண்கள் தங்கள்…
கொல்கத்தா, கல்விக்கு தடை ஏதும் இல்லை, எந்த வயதிலும் படிப்பைத் தொடரலாம் என்பதை மேற்கு வங்கத்திலிருக்கும் குடும்பம் ஒன்று நிரூபித்துள்ளது. மேற்குவங்கத்திலிருக்கும் நாடியா மாவட்டத்தில் உள்ளது ரனகாட்…
டெல்லி, உலகின் 100 தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் வரிசையில் மெட்ராஸ் ஐஐடி, வேல்டெக் பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றுள்ளன, உலகளவில் தரத்திலும், கட்டுமானத்திலும் சிறந்து விளங்கும் டைம்ஸ் ஹையர்…
சென்னை: தடைசெய்யப்பட்ட ரூபாய்களை மாற்ற இரண்டுவாரங்களே உள்ள நிலையில் பணத்தை மாற்ற முடியாமல் பலர் திண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி உயர்பணமதிப்பு…
லக்னோ: ஊரை விட்டு முஸ்லிம்கள் உடனே வெளியேறவேண்டும் என உத்தரபிரதேசத்தில் சுவரொட்டிகள் காணப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. பேர்லி என்ற மாவட்டத்தில் உள்ள ஜியானக்லா என்ற ஊரில், முஸ்லிம்கள்…
சண்டிகர், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சட்டசபை காங்கிரஸ் கட்சித்தலைவர் அமரிந்தர் சிங்கை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வி.பி.சிங்…
கொச்சி: இந்தியர்கள் வெளிநாடுகளில் தாக்கப்படுவதை ஊடகங்கள் மிகைப்படுத்துவதாக ஆர் எஸ் எஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. கொச்சியில் நேற்றுமுன் தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சதானந்த்…