Author: கிருஷ்ணன்

டாடா சன்ஸ் குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் ஒரு விவசாய விரும்பி… மலரும் நினைவுகளில் ருசிகர தகவல்

சென்னை: டாடா சன்ஸ் குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் ஆரம்பத்தில் விவசாயத்தை விரும்பினார் என்று அவர் பயின்ற கல்லூரி முதல்வர் குருசாமி தெரிவித்துள்ளார். டாடா சன்ஸ் தலைவராக…

12 ராசிகள் – வார ராசி பலன் – வேதா கோபாலன்

மேஷம் வாழ்க்கையில் எல்லாத்துலயும் வெரைட்டி பார்க்கணும்தான் டியர். அதுக்காக விதம் விதமாய் செலவு செய்து பார்க்கறேன்னா எப்படி! அண்ணன் தம்பி வீட்டு பார்ட்டிக்குப் போனால் போனோமா சாப்பிட்டோ…

திரையரங்கில் தேசியகீதம் தேவையா? ஒரு நேரடி அனுபவம்

நெட்டிசன்: சந்துருமாணிக்கவாசகம் (Chandru Manickavasagam) அவர்களின் முகநூல் பதிவு: மரியாதை, அவமரியாதை, தகராறு, போலீஸ்.. நேற்று Palazzo திரையரங்கில் சிறந்தபடமான ‘Glory’ -க்காக (பல்கேரிய நாட்டு திரைப்படம்)…

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: 17ம் தேதி பொது விடுமுறை

சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 17ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வரும் 17ம் தேதி…

பணமதிப்பிழப்பு தகவல் அளிப்போர் உயிருக்கு ஆபத்து: ஆர்பிஐ பகீர்

டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதற்கு முன்பு வங்கிகளில் எவ்வளவு பணம் இருந்தது என்ற தகவலை அளிப்பவரின்ர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அந்த தகவலை அளிக்க முடியாது என்று…

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் : மத்திய அரசு முடிவு

டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு இன்று மாலை முடிவு செய்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த பீட்டா தொடர்ந்த…

ஜல்லிக்கட்டால் மாட்டின் உயிருக்கு ஆபத்து! பீட்டாவின் புது பீலா

ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை முடிந்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. பொங்கலுக்கு முன் தீர்ப்பு கூற வேணடும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மத்திய அரசு…

இப்பசந்தோசமா…? தமிழில் பொங்கல் வாழ்த்து சொன்னார் மோடி

டில்லி: பிரதமர்மோடி அனைவருக்கும்பொங்கல்வாழ்த்துகள்எனதமிழில்வாழ்த்துதெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்முக்கியபண்டிகையானபொங்கல்திருநாள்நாளைகொண்டாடப்படஇருக்கிறது.ஒருபக்கம்நீரின்றிவிவசாயம்பொய்த்துப்போனதால்பயிர்கள்கருகிவருகின்றன.இதைப்பார்த்துவிவசாயிகள்மனம்நொந்துஇறந்துவருகிறார்கள். இன்னொருபக்கம், ஜல்லிக்கட்டுமீதானதடையைஇடைக்காலமாகக்கூடநீக்கமுடியாதுஎனஉச்சநீதிமன்றம்தெரிவித்துவிட்டது. தீர்ப்பையும்பொங்கலுக்குள்அளிக்கமுடியாதுஎனஅறிவித்துவிட்டது.மத்தியஅரசும், ஜல்லிக்கட்டுக்காகஅவசரசட்டத்தைக்கொண்டுவரத்தயாராகஇல்லை. இதனால்தமிழகமக்கள்மனம்நொந்துகிடக்கிறார்கள். இந்தநிலையில், பிரதமர்மோடி,”வணக்கம்..அனைவருக்கும்பொங்கல்வாழ்த்துகள்”..என்றுதமிழில்பொங்கல்வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளார்.மேலும், “சுவாமிவிவேகானந்தருக்குபிடித்தபூமி” இதுஎன்றும்மோடிதமிழில்பேசினார். “விவசாயத்தைகாப்பாற்றவோஜல்லிக்கட்டுநடத்தவோஒத்துழைக்காதபிரதமர்தமிழில்வாழ்த்துசொல்வதால்என்னபயன்..அதனால்மகிழ்ச்சிஅடையமுடியுமா” என்கின்றனர்தமிழக மக்கள். டில்லி: பிரதமர்மோடி அனைவருக்கும் பொங்கல்…

உலகெங்கிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்

தடை இருந்தாலும் ஜல்லிகட்டை நடத்துவோம் என்று தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளது. மறுபுறம் சமூக வளைதளங்களான வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் உலகம் முழுவதும் கோடிகணக்கானவர்கள் ஜல்லிகட்டுக்கு ஆதரவு…

தமிழக ஓய்வுபெற்ற டிஜிபிக்கு கடிதம் எழுதி அதிரவைத்த பீட்டா நிர்வாகிகள்

சென்னை: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கூடாது என்று ஒரு கடிதத்தை டிஜிபிக்கு அனுப்புகிறேன் என்று ஓய்வு பெற்ற டிஜிபிக்கு கடிதம் எழுதி பீட்டா அமைப்பினர்…