Author: கிருஷ்ணன்

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தனி அணி.. 32 எம்.எல்.ஏ.க்கள் தயார்

சென்னை: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே 32 எம்.எல்.ஏக்களுடன் ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ.…

பள்ளி மாணவிகளின் ஆடைகளை கழற்றி அணிவகுப்பு நடத்திய ஆசிரியர் பணி நீக்கம்

வாரணாசி : எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளின் ஆடைகளை கழற்றி அணிவகுப்பு நடத்தி அதை தன் மொபைலில் படம் பிடித்த பள்ளி தலைமை ஆசிரியர் பணி நீக்கம்…

டெல்லி செங்கோட்டை வளாகத்தில் வெடிகுண்டு புதையல்

டெல்லி: செங்கோட்டை வளாகத்தில் உள்ள பழங்காலத்து கிணறுகளை சுத்தம் செய்யும் பணியை தொல்பொருள் ஆய்வு துறை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்ட போது…

ஜெயலலிதா கீழே தள்ளப்பட்டதால் தான் இறந்தார்….பி.ஹெச். பாண்டியனின் 10 குற்றச்சாட்டுக்கள்

சென்னை: தமிழக சட்டமன்ற குழு தலைவராக சசிகலாவை அதிமுக எம்எல்ஏ.க்கள் தேர்வு செய்தனர். இதனால் சசிகலா முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். சசிகலாவுக்கு பல மட்டங்களில் எதிர்ப்பு வலுத்து…

சசிகலா பதவி பிரமாணம் குறித்து என்னிடம் கவர்னர் எதுவும் கேட்கவில்லை…அட்டர்னி ஜெனரல் தகவல்

டெல்லி: சசிகலா பதவி ஏற்பது குறித்து தமிழக கவர்னர் எவ்வித ஆலோசனையும் கேட்கவில்லை என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார். சசிகலாவை சட்டமன்ற குழு தலைவராக…

கவர்னர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகை

மும்பை: தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பையில் 2 நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என…

விமானத்தில் கடத்தப்பட்ட சிறுமியை மீட்ட பெண் சிப்பந்தி

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் சிப்பந்தியாக பணியாற்றி வருபவர் ஷீலா பெர்டரிக். இவர் 10 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் சீட்டேல்…

ஜெ. சிகிச்சை குறித்த மருத்துவர்களின் விளக்கம், மேலும் ஐயத்தை அதிகரிக்கிறது!: மருத்துவர் ராமதாஸ்

ஜெயலலிதா மரணம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார்கள். இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ’’தமிழக முதலமைச்சராக இருந்த…

ஜல்லிக்கட்டு புரட்சி போல் ரோமாலியர்களும் வீதிக்கு இறங்கினர்: ஊழலுக்கெதிராக குரல்

ரோமானிய நாட்டு தலைநகர் புசாரெஸ்ட்-ல் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். அந்நாட்டு அரசு, ஊழல்வாதிகளுக்கு சாதகமான சட்டத் திருத்தம் கொண்டுவர முயன்றதை…

முதல்வராக சசிகலா பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும்…..உச்சநீதிமன்றத்தில் மனு

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்துவைக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னையை…