Author: கிருஷ்ணன்

மக்களுக்கு ஜெயலலிதா எனன செய்தாரோ அதனை நாங்களும் செய்வோம்: சசிகலா

கூவத்தூர் சென்று எம்.எல்.ஏக்களை இன்று மீண்டும் சந்தித்துவிட்டு போயஸ் கார்டன் இல்லம் திரும்பிய சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தேவை ஏற்பட்டதால் மீண்டும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை…

எம்எல்ஏக்களின் கையெழுத்து போலியா…கவர்னர் ரகசிய விசாரணை

சென்னை: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து கொடுக்கப்பட்ட கடிதத்தில் உள்ள எம்எல்ஏக்களின் கையெழுத்துகள் உண்மையானது தானா என பரிசோதிக்கும் பணியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஈடுபட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை…

நாளை தலைமைச் செயலகம் செல்கிறேன்: ஓ.பி.எஸ்.

சென்னை: சென்னையில் அவரது வீட்டில் இன்று பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அப்பேபது அவர் கூறுகையில்,‘‘ஜெயலலிதா மருத்துவனையில் இருந்த போது சசிகலா எவ்வித விளக்கமும் அளிக்க வில்லை. அதிமுக.வை…

ஓபிஎஸ் அணிக்கு 11வது எம்.பி.யாக தேனி பார்த்திபன் ஆதரவு

சென்னை: சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக எம்பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ராஜ்யசபா எம்பிக்கள் மைத்ரேயன், லட்சுமணன், லோக்சபா எம்பி.க்கள் 8 பேர்…

யாருக்கும் பயந்து பின்வாங்க மாட்டேன்… சசிகலா திட்டவட்டம்

சென்னை: யாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன் என சசிகலா எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் பேசினார். கூவத்தூரில் இன்று எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் சசிகலா பேசுகையில், ‘‘…

பழைய ரூபாய் நோட்டு அதிகளவில் டெபாசிட்….பகுஜன் சமாஜ் கட்சி முதலிடம்

டெல்லி: பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் அதிகமான தொகை டெபாசிட் செய்த அரசியல் கட்சிகளின் பட்டியலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர்…

ஆளுநரை தடுக்கும் சக்தி எது? சசிகலா மழுப்பல்

இன்று இரண்டாவது முறை கூவத்தூர் சென்று அங்கு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை சசிகலா சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பத்திரிகை…

நாளை திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்

சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலை நாளை மாலை 5 மணிக்கு தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நடக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன்…

பார்வையற்றோர் கிரிக்கெட்…இந்தியா உலக சாம்பியன்

பெங்களூரு: பார்வையற்றோர் 20:20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் பார்வையற்றோர் 20:20 கிரிக்கெட் தொடர் நடந்தது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று…

கவர்னர் காலம் தாழ்த்துவது சட்டவிரோதமல்ல… முன்னாள் அட்டர்னி ஜெனரல் கருத்து

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளி வரவுள்ள நிலையில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல் கவர்னர் வித்யாசாகர் ராவ் காலம் தாழ்த்துவது சட்டவிரோதமல்ல என்று முன்னாள்…