Author: கிருஷ்ணன்

கடன் பெறுவதில் புதிய கார்களை முந்தும் பழைய கார்கள்

மும்பை: 20151-16ம் ஆண்டில் 3.3 மில்லியன் பழைய கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. அதே சமயம் 2.8 மில்லியன் மடடுமே புதிய கார்கள் விற்பனையாகியுள்ளது. புதிய கார்களுக்கு சிலவற்றுக்கு…

ஒற்றுமையாக இருங்கள்….எம்எல்ஏ.க்களிடம் சசிகலா உருக்கம்

சென்னை: கூவத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அவைத்தலைவர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர்களும்…

பன்னீருக்கு தீபா ஆதரவு…..ஜெ. நினைவிடத்தில் இருவரும் சந்திப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு 9.30 மணிக்கு வந்தார். அங்கு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். சிறிது நேரத்தில்…

கர்நாடகாவில் எருமை பந்தயத்துக் அவசர சட்டம்

பெங்களூரு: ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை தொடர்ந்து மாணவர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்தில் விளைவாக தமிழக சட்டமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்…

பாகிஸ்தானிலும் வருகிறது தகவல் அறியும் உரிமை சட்டம்

லாகூர்: தகவல் அறியும் உரிமை சட்ட மசோதாவுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்ற செனட் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அரசின் நடவடிக்கைகளை நாட்டு குடிமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல்…

எடப்பாடிக்கு முட்டுக்கட்டை போட்ட ஓபிஎஸ்

சென்னை: பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.யான மைத்ரேயன் ஆளுநரை சந்தித்து பேசினார். அப்போது பன்னீர்செல்வம் வழங்கி ஒரு கடிதத்தை மைத்ரேயன் கவர்னரிடம் வழங்கியுள்ளார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று…

ஆஞ்சியோ அறுவை சிகிச்சை மருத்துவ உபகரணங்களுக்கு விலை கட்டுப்பாடு….தேசிய ஆணையம் அறிவிப்பு

டெல்லி: மாரடைப்புக்கு மேற்கொள்ளப்படும் ஆஞ்சியோ அறுவை சிகிச்சைக்கு அடைப்பு சரி செய்யும் ஊசி மருந்து மற்றும் உலோக ஊசி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கான விலையை தேசிய மருந்து…

இன்று இரவு 7 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் எம்.பி. மைத்ரேயன்

சென்னை: பன்னீர் ஆதரவு எம்.பி மைத்ரேயன் இன்று இரவு 7 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார். சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிப்பேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரிடம் தெரிவித்திருந்தார்.…

பன்னீருக்கும், எடப்பாடிக்கும் ஒரே நேரத்தில் பலப்பரீட்சை…. உள்துறைக்கு கவர்னர் அறிக்கை

சென்னை: கவர்னரை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து எம்எல்ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரிவிட்டுச் சென்றார். ஏற்கனவே பன்னீர்செல்வமும் தனது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபக்க…

ராஜ்பவனில் எடப்பாடி அண்ட் கோ

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து எம்எல்ஏ.க்கள் ஆதரவ கடிதத்தை கொடுத்தார். சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் முதல்வர்…