ஆளுநரிடம் எடப்பாடி அளித்த எம்.எல்.ஏ. பட்டியலில் போலி கையெழுத்துகள்?
தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் என்று அ.தி.மு.க, (சசிகலா) தரப்பின் சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் அளித்த பட்டியலில் போலி கையெழுத்துகள் இருப்பதாக பரபரப்பு தகவல்…
தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் என்று அ.தி.மு.க, (சசிகலா) தரப்பின் சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் அளித்த பட்டியலில் போலி கையெழுத்துகள் இருப்பதாக பரபரப்பு தகவல்…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்ல் நிலவும் நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு, தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் வந்திருக்கிறார். தமிழக ஒழுங்கு குறித்து ஆளுநர்…
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்திருக்கிறார்கள் என்று ர் என்று வழக்கு தொடுத்தவர் பா.ஜ.க. மூத்த தலைவரும் அக் கட்சியினஅ…
சென்னை: ஊழலுக்கு எதிரான சட்ட நோக்கத்தை எதிரொலிக்கும் வகையில் நீதிமன்ற தீர்ப்பு இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அமித்வராய் கூறியுள்ளார். தமிழகத்தின்…
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவைகுற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்து தண்டனை அளித்துள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த…
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உட்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது. இதனால், சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. அவர்…
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து இன்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆகவே அவரது முதல்வர் கனவு தகர்ந்தது. இந்த நிலையில் தனது…
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு தலா நான்காண்டு சிறைத்தண்டனையும், தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஓ.பி.எஸ். ,…
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த1991 – 1996 ஆண்டு காலகட்டத்தில் அவரும் அவரது தோழி சிசகலா உள்ளிட்டோரும் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.…