மாணவ மாணவிகள் கவனத்திற்கு: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப் படாத நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…