Month: June 2025

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணா குறித்த வீடியோ வெளியீடு! ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை…

சென்னை: முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணா குறித்த வீடியோ வெளியிடப்பட்டதற்கு அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே எடப்பாடி…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு! அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்வது குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ் கடவுளான ”திருச்செந்தூர் சுப்பிரமணிய…

போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு! முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு, என மத்திய பாஜக அரசை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை விட 22 மடங்கு…

கண்ணதான் 99வது பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்…

சென்னை: கவியரசு கண்ணதாசன் 99ஆவது பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். அவரது திருவுருவச்சிலைக்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.…

The one and only, evergreen MSV.. மெல்லிசை மன்னரின் 97-வது பிறந்தநாள் இன்று.

The one and only, evergreen MSV.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… எப்போதுமே சிரித்த முகத்துடன் கூடிய தொழில் அர்ப்பணிப்பு என்பார்களே,…

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பிகளுக்கான நிபந்தனை தளர்வு! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பிகளுக்கான நிபந்தனை தளர்வு செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.…

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி! கவிஞர் கண்ணதான் பிறந்த நாள்…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி! கவிஞர் கண்ணதான் பிறந்த நாள்… “பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது…

அரசு கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை! உயர்நீதிமன்றம் மதுரை

மதுரை : தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமான இடங்களில் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படும் கடைகள், மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் வகையில் தமிழ்நாடு அரசு…

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை மது கடைகள் குறைக்கப்பட்டுள்ளது! அறிக்க தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை மது கடைகள் குறைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்யவும், போதை மறுவாழ்வு மையங்கங்கள், அதில் சிகிச்சை பெற்றவர்கள்,…

சமஸ்கிருத மொழியை விட தமிழ் மொழிக்கு 22 மடங்கு குறைவான நிதி! மோடி அரசின் “மாற்றாந்தாய் மனப்பான்மை”

சென்னை:“சமஸ்கிருத மொழியை விட தமிழ் மொழிக்கு 22 மடங்கு குறைவான நிதி ஒதுக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில், மோடி அரசின் “மாற்றாந்தாய்…