Month: May 2025

இனி 24 மணி நேரமும் கடைகள்,வணிக நிறுவனங்கள் திறந்திருக்கும்

சென்னை தமிழக அரசு இனி 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி வழங்கியுள்ளது/ மதுராந்தகத்தில் 42-வது வணிகர் தினத்தையொட்டி, தமிழக வணிகர்…

போப் லியோ XIV -க்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பு என்ன ?

கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப்பாக ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் மே 8ம் தேதி அதிகாரபூர்வமாக…

சி பி ஐ இந்திய ராணுவ ஆதரவு பேரணியில் பங்கேற்பு

சென்னை சென்னையில் நடக்கும் இந்திய ராணுவ ஆதரவு பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என அறிவித்துள்ளது. இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன்,…

இந்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து நிகழ் நேர செய்திகளுக்கு மத்திய அரசு தடை… அதிகாரிகள் அவ்வப்போது வெளியிடும் தகவலை மட்டுமே தெரிவிக்க வேண்டும்…

தேச பாதுகாப்பின் நலனுக்காக, அனைத்து ஊடக தளங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் ராணுவம் மற்றும் பிற பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து அறிக்கையிடும்போது,…

IPL 2025 காலவரையின்றி நிறுத்தம் : இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து நடவடிக்கை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் 2025 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் பதான்கோட்டில் விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள்…

இந்தியா – பாகிஸ்தான் போர் : விமான நிலையங்கள், பள்ளிகளைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் ரயில் சேவையும் பாதிப்பு…

இந்தியா – பாகிஸ்தான் இடையே மூன்று நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் போர் காரணமாக எல்லையோர மாநிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக 25க்கும் மேற்பட்ட விமான…

2021 ஆம் ஆண்டு இந்தியாவில் 19.7 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளது… Covid எண்ணிக்கையை விட 6 மடங்கு அதிக மரணம்…

2019 கோவிட்-க்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021ம் ஆண்டில் சுமார் 25.8 லட்சம் கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளது புதனன்று வெளியான சிவில் பதிவு முறை (CRS)…

‘தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள எந்த மாநிலத்தையும் நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது’ : தமிழக அரசுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

‘மும்மொழிக் கொள்கை’ உட்பட தேசிய கல்விக் கொள்கையை (2020) அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை உச்ச…

இந்திய பாக் மோதலில் தலையிட அமெரிக்க துணை ஜனாதிபதி மறுப்பு

வாஷிங்டன் அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலில் தலையிட போவதில்லை என அறிவித்துள்ளார். பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…

பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட டெல்லி

டெல்லி‘ இந்திய தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9…