Month: May 2025

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : தலைமறைவான தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு… தகவல் தருபவர்களுக்கு ₹20 லட்சம் பரிசு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை போலீசார் இன்று வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்களை கைது செய்யத் தேவையான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்…

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட காரணமாக இருந்ததாக டிரம்ப் கூறியது குறித்து இந்தியா தொடர் மௌனம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தியது அமெரிக்கா தான் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தெளிவுபட கூறினார். இருந்தபோதும்…

அமெரிக்காவுக்குள் கள்ளத்தோணி மூலம் ஊடுருவ முயன்ற இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் படகு கவிழ்ந்து பலி

அமெரிக்காவின் சான் டியாகோ கடற்கரையில் மனித கடத்தலில் ஈடுபட்ட படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் பலியானதாகக் கூறப்படுகிறது. மே…

8 விமான நிலையங்களுக்கு இன்று விமான சேவையை நிறுத்தியது ஏர் இந்தியா

பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் உள்ளிட்ட எட்டு இடங்களில் இன்று இருவழி விமான சேவைகளை…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தமிழக முதல்வர் இன்று முதுமலை பயணம்

ஊட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று முதுமலை செல்கிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று ஊட்டி வந்தார். நேற்று காலை…

எவ்வளவு அணி அமைத்தாலும் இரு அணிகளே களத்தில் இருக்கும் : திருமாவளவன்

நாகர்கோவில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார், நேற்று விசிக தலைவர் திருமாவளவன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். “பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும்,…

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடக்கம் : புதிய அட்டவணை வெளியீடு

டெல்லி இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ பி எல் போட்டிகள் மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்து புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது, அண்மையில் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே…

பொறியியல் செமஸ்டர் தேர்வு : அரியர் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு

சென்னை பொறியியல் செமஸ்டர் தேர்வில் பங்கேற்க அரியர் மானவர்களுக்கு இறுதி வாய்ப்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது/ சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான ஏப்ரல்,…

அரக்கோனம் அருகே ரயிலை கவிழ்க்க சதி செய்த சாமியார் கைது

அரக்கோணம் அரக்கோணம் அருகே ரயிலை கவிழ்க்க சதி செய்த உத்தரகாண்ட் மாஇல சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே…