Month: April 2025

தொழிற்படிப்பில் பட்டம் பெற்றவர்களைக் கூட ‘டெலிவரி பாய்’களாக மாற்றுகிறது பாஜக : அகிலேஷ் யாதவ் சாடல்

பாஜக தனது திரைமறைவு திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, பயங்கரவாதம் போன்ற நாட்டின் முக்கியப் பிரச்சினைகளைத்…

நாளை முதல் ;புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை  விடுமுறை

புதுச்சேரி நாளை முதல் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. புதுச்சேரி மாநில அமைச்ச்சர் நமச்சிவாயம், ”அதிகரித்து வரும் கடும் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக புதுச்சேரி,…

காஷ்மீர் பயங்கரவாத தாகுதல் குறித்து என் ஐ ஏ விசாரணை தொடக்கம்

டெல்லி காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து என் ஐ ஏ தனது விசாரணையை தொடங்கி உள்ளது. கடந்த 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில்…

இனி பாகிஸ்தானுக்கு ஒரு நுலி நீர் கூட செல்லாது : மத்திய அமைச்சர்

டெல்லி இனி பாகிஸ்தானுக்கு ஒரு துஇ நீர் கூட செல்லாது என மத்திய அமைச்சர் சி ஆர் பாட்டில் தெரிவித்துள்ளார்/ சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் வரும்…

நாளை பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை நாளை பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது/ விரைவில் சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116…

போருக்குத் தயார் : கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனைகளை அடுத்து இந்திய கடற்படை தனது தயார் நிலையை வெளிப்படுத்தியது… வீடியோ

இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதுகுறித்து இந்திய கடற்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நீண்ட தூர துல்லியமான…

விசிகவுக்கு பாஜக, பாமக மற்றும் தவெகவுடன் கூட்டணி இல்லை : திருமாவளவன்

திருபுவனை விசிக தலைவர் திருமாவளவன் தமது கட்சி பாஜக, பாமக மற்றும் தவெக வுடன் கூட்டணி வைக்காது என அறிவித்துள்ளார். நேற்று புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் விடுதலை…

சர் பி டி தியாகராயருக்கு தமிழக முதல்வர் புகழாரம்

சென்னை நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் சர் பி டி தியாகராயருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.. இன்று தமிழகம் எங்கும் நீதிக்கடசியின் நிறுவனத்…

மத்திய அரசு தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க  அனுமதி

சென்னை மத்திய அரசு தமிழக ஆழ்கடல் பகுதிகளில் எண்ண்ய் மற்றும் எரிவாயு எடுக்க அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க…

நாளை ஈரோட்டில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

ஈரோடு நாளை ஈரோட்டின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஈரோட்டில் நாளை (28.04.2025) அன்று காலை 09:00 மணி முதல்…