ஈரோடு
நாளை ஈரோட்டின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/
தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“ஈரோட்டில் நாளை (28.04.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 5:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்
சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோட், மாமரத்துப்பால் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.”
என்று அற்ப்பட்டுள்ளது.