Month: February 2025

வெற்று வார்த்தைகள் இந்தியாவுக்கு தேவை இல்லை : ராகுல் காந்தி

டெல்லி ராகுல் காந்தி இந்தியாவுக்கு வெற்று வார்த்தைகள் தேவை இல்லை எனக் கூறியுள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ‘எக்ஸ்’ வலைத்தளதில், ”சீனா டிரோன்களை உருவாக்க தொடங்கி…

நாளை முதல் புதிய பாஸ்டேக் விதிகள்  அமல்

டெல்லி நாளை முதல் புதிய பாஸ்டேக் விதிகள் அமலாக்கப்படுகிறது. மத்திய அரசு.தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத்…

18 பேரை பலி வாங்கிய டெல்லி ரயில் நிலைய நெரிசல் : மோடி இரங்கல்

டெல்லி பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான 18 பேருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர், டெல்லி ரயில் நிலையத்தில்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

விஜய்யின் பாதுகாப்பை அரசியலாக்க வேண்டாம் : குஷ்பு

சென்னை நடிகர் விஜய்க்கு வழங்கபட்டுள்ள பாதுகாப்பை அரசியலாக்க வேண்டாம் என நடிகை குஷ்பு கூறியுள்ளார். பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு மத்திய உள்துறை…

தனியார் கல்லூரியில் பணி புரிய செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி அவசியம் : அமைச்சர் அறிவிப்பு

கடலூர் தனியார் கல்லூரிகளில் செட் மற்றும் நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி புரியலாம் என அமைசர் கோவி செழியன் அறிவித்துள்ளார். நேற்று கடலூருக்கு வந்த…

ஆளுநர் மாளிகையில்  பத்ம  விருது வென்றோருக்கு பாராட்டு விழா : அஜீத் வரவில்லை

சென்னை ஆளுநர் மாளிகையில் பத்ம விருது வென்ற தமிழகத்தை சென்ற்ந்த 13 பேருக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு அஜீத் மற்றும் அஸ்வின் வரவில்லை. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை…

மணலி பயோ காஸ் நிறுவனத்தில் வாயுக் கசிவ : 2 பேர் காயம்

சென்னை சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மணலி பயோ காஸ் நிறுவனத்தில் நேற்றிரவு வாயுக் கசிவு ஏற்பட்டு 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மணலி…

பிச்சை வேண்டாம் – பறித்ததை திரும்ப தாருங்கள் : அனபில் மகேஷ்

சென்னை தமிழக அமைச்சர் அன்பில் பொ அன்பில் மகேஷ் எங்களிடம் இருந்து பறித்ததை தருமாறு கேட்கிறோமே தவிர பிச்சையில்லை எனக் கூறியுள்ளார். மத்திய அர்சு தமிழக மாணவர்களின்…

பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம். இராவணனுடன் யுத்தம் முடித்த பின், இராமபிரான் அயோத்தி திரும்பும் வழியில் இங்குள்ள த்ருடநேத்ர முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். இராவணனை…