Month: April 2024

இம்ரான் கான் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்த பாகிஸ்தான் நீதிமன்றம்

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. சுமார் 71 வயதாகும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது…

விவிபாட் ரசிதுகளும் எண்ணப்படுமா? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: வாக்குப்பதிவின்போது, யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், விவிபாட் இயந்திரங்கள் இணைக்கப்படுகிறது. இந்த இயந்தித்தின்மூலம் கிடைக்கும், எந்த சின்னத்திற்கு வாக்களிக்கப்பட்டது என்ற ரசிதுகளையும் எண்ண வேண்டும்…

வங்கிகள் மூலம் பொதுமக்களின் பணத்தைக் கொள்ளை அடித்த  மோடி : கார்கே

டெல்லி பிரதமர் மோடி வங்கிகள் முலம் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம், பாஜக அரசு பணமதிப்பிழப்பு…

பணப்பட்டுவாடா: சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!

சென்னை: பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள்,…

பாஜக வெளியிட்ட தமிழக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல்

சென்னை பாஜக தமிழகத்தின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக பிரதமர் மோடி…

மோடி சீன எல்லைப் பிரச்சினை குறித்து எப்போத் வாய் திறப்பார் : கனிமொழி வினா

சென்னை மோடி சீன எல்லைப் பிரச்சினை குறித்து ஏதும் சொல்லாமல் உள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்…

இந்தியா பெட்ரோல் டீசல் வாகனங்களை கை விடுகிறதா? : மத்திய அமைச்சர் பதில்

நாக்பூர் இந்தியா பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைக் கைவிட உள்ளதாக வந்த செய்திக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதில் அளித்துள்ளார். நேற்று நாக்பூரில் மத்திய சாலை…

விவசாயிகள் உள்ளிட்ட மனிதச் சின்னங்கள் ஒதுக்கத் தடை கிடையாது : உச்சநீதிமன்றம்

டில்லி தேர்தலில் விவசாயிகள் உள்ளிட்ட மனிதச் சின்னங்கள் ஒதுக்கத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர் ஜெகன் சார்பில் வக்கீல் ஏ.எஸ்.வைரவன்…

கனிமொழியின் காரை சோதனை செய்த பறக்கும் படை

தூத்துக்குடி பறக்கும் படையினர் திமுக வேட்பாளர் கனிமொழியின் காரை சோதனை செய்துள்ளனர். ஏழு கட்டங்களாக நடைபெறுm நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிl முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி…

உயர்நீதிமன்றம் 49 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பாஜக நிர்வாகிக்குக் காவல்துறை பாதுகாப்பு மறுப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் 49 வழக்குகள் நிலுவையில் உள்ள பாஜக நிர்வாகி வெங்கடேஷுக்குக் காவல்துறை பாதுகாப்பு அளிக்க மறுத்துள்ளது. தொழிலதிபர் வெங்கடேஷ் பாஜக ஓபிசி பிரிவு மாநில…