Month: April 2024

தேநீருக்குப் பணமின்றித் தண்ணீர் குடித்து காங்கிரஸார் பிரச்சாரம் : செல்வப்பெருந்தகை

சென்னை தேர்தல் பிரசாரம் செய்யும் காங்கிரஸார் தேநீர் செலவுக்குக் கூட பணமின்றி வெறும் தண்ணீரைக் குடித்து பிரசாரம் செய்வதாகச் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல்…

நா த க யுடியூபர் ஜாமீன் வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி நா த க யூடியூபர் சாட்டை துரைமுருகன் ஜாமீன் வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பி உள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி,…

மோடியின் வாகனப்பேரணி : நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை சென்னையில் நாளை நடைபெறும் பிரதமர் மோடியின் வாகனப்பேரணியை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியை ஒட்டி,…

தேர்தல் விதிகளை மீறியதாக நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு

நெல்லை நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது.…

தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

சென்னை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன்…

குறைந்த விலையில் தரமான மதுபானம் : சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வாக்குறுதி  

அமராவதி தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் குறைந்த விலையில் தரமான் மதுபானம் வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்துள்ளார். வரும் மே 13 ஆம்…

தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னாள் முதல்வர்

பெங்களூரு கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் மத்திய…

தேர்தல் பத்திரத்தில் முதலீடு செய்தால் 1.5 மடங்காக திரும்ப கிடைக்கும்… ரூ. 11 கோடி ஏமாற்றப்பட்டதாக பாஜக நிர்வாகி மீது விவசாயி புகார்

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள அஞ்சார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 43000 சதுர மீட்டர் (சுமார் 10.6 ஏக்கர்) நிலம் வாங்கியதில் பாஜக நிர்வாகிகள் மற்றும்…

மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய பயனாளர்கள் கணக்கெடுப்பு தொடக்கம்! தங்கம் தென்னரசு தகவல்…

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய பயனாளர்கள் கணக்கெடுப்பு தொடங்கி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக பெண்களில்…

அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னை: திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி மீதான ஊழல் வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த…