Month: March 2024

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகாது : முதல்வர் அறிவிப்பு

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,…

அசாம் மாநிலத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இன்று முழு அடைப்பு

கவுகாத்தி மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இன்று அசாம் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. நேற்று மத்திய பாஜக…

கடலூர் மாவட்டம்  சிதம்பரம் அருள்மிகு காயத்ரி அம்மன் ஆலயம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருள்மிகு காயத்ரி அம்மன் ஆலயம். திருவிழா நவராத்திரியில் லட்சார்ச்சனையும், விஜயதசமியன்று பரிவேட்டை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தல சிறப்பு மூலவர் காயத்ரி மேற்கு நோக்கி,…

1,000 ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா ? உரிமைத் தொகை பெறும் மகளிரை கொச்சைப்படுத்திய குஷ்பு

தாய்மார்களுக்கு 1,000 ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா ? என்று நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை…

இரட்டை இலை சின்னம்… அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாகத் தான் தொடர்ந்த பல வழக்குகள்…

கடும் எதிர்ப்புக்கிடையில் நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானது

டில்லி எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி பாகிஸ்தான், பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள்…

பயத்தில் உள்ள மோடியின் அரசு : கார்கே விமர்சனம்

டில்லி’ மோடியின் அரசு பயத்தில் உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இன்று டில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம், “ஸ்டேட் வங்கிக்குத் தேர்தல் பத்திரம்…

ஜோதி நிர்மலாசாமி தமிழக தேர்தல் ஆணையராக நியமனம்

சென்னை தமிழக தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக தேர்தல் ஆணையர் பதவியில் இருந்த பழனிகுமார் ஓய்வு பெற்றுள்ளார். எனவே தமிழ்நாடு மாநிலத் தேர்தல்…

மீண்டும் பொன்முடிக்கு எம் எல் ஏ பதவி : சட்டசபை செயலகம் விளக்கம்

சென்னை மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி கிடைக்குமா என்பதற்குச் சட்டசபை செயலகம் விளக்கம் அளித்துள்ளது. அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி…

தேமுதிக – பாஜக கூட்டணி பேச்சு இல்லை : பிரேமலதா விஜயகாந்த்

சென்னை தேமுதிக மற்றும் பாஜக இடையே கூட்டணிப் பேச்சு இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல்…