Month: March 2024

சென்னை உயர்நீதிமன்றம் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க மறுப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்க ஆணையத்துக்கு உத்தரவிட மறுத்துள்ளது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. இங்கு…

500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் கட்டிலில் புரண்ட அசாம் மாநில பாஜக கூட்டணி கட்சி நிர்வாகி…

ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம் என்று மேடைக்கு மேடை பிரதமர் நரேந்திர மோடி முழங்கி வரும் நிலையில் அசாம் மாநில பாஜக கூட்டணி கட்சி நிர்வாகி 500 ரூபாய்…

அகோலா மேற்கு தொகுதி இடைத் தேர்தலை நிறுத்தி வைத்த தேர்தல் ஆணையம்

மும்பை மகாராஷ்டிர மாநிலம் அகோலா மேற்கு தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம்…

மாண்டியாவில் போட்டியிடும் கர்நாடகா முன்னாள் முதல்வர்

மாண்டியா கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மாண்டியா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். கர்நாடகா மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 26 ஆந் தேதி மற்றும்…

மழை விட்டாலும் தூவானம் விடாத கதை… ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு…

ஓபிஎஸ்-க்கு டப் கொடுக்கும் விதமாக 4 ஓ. பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட மேலும் ஒருவர் வேட்புமனு தாக்கல்…

பெருமுதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது : பி.டி.ஆர். காட்டம்

வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு அரசால் தீர்வு காண முடியாது இன்றைய பொருளாதார சூழலில் சமூக, பொருளாதார பிரச்சனைகளை தீர்ப்பது அரசால் மட்டுமே முடியாத காரியம் என்று இந்திய அரசின்…

வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட சமூக, பொருளாதார பிரச்சனைகளை அரசால் தீர்க்க முடியாது… மோடியின் பொருளாதார ஆலோசகர் பேச்சு

அரசால் தீர்க்க முடியாத பிரச்சனையை எப்படி கையாவது என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடியின் பொருளாதார ஆலோசகர் கூறியுள்ளார். வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட சமூக, பொருளாதார பிரச்சனைகளை…

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது! வேட்புமனுவை தாக்கல் செய்த திருமாவளவன் கண்டனம்

சிதம்பரம்: சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளுக்கு “சின்னம் ஒதுக்குவதில் தேர்தல்…

‘இரட்டை இலை’ தர முடியாது! ஓபிஸ் கோரிக்கையை ஏற்க மறுத்தது தேர்தல் ஆணையம்…

டெல்லி: எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என்ற முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து, நிராகரித்துவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி…

தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 1950 எண்ணில் தொடர்புகொள்ளலாம்! தேர்தல் ஆணையர் சாகு தகவல்…

சென்னை: தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 1950 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ந்தேதி…