Month: February 2024

சென்ற மாதம் ஜி எஸ் டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடியாக உயர்வு

டில்லி சென்ற மாதம் ஜி எஸ் டி வசூல் ரூ. 1.72 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. . தொடர்ந்து இந்தியாவில் ஜி.எஸ்.டி. வசூல்…

தேர்தலையொட்டி தமிழகத்தில் 100 டி எஸ் பிக்கள் இட மாற்றம்

சென்னை நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் 100 டி எஸ் பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது தேர்தல் நேரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள்…

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்குத் தமிழ் பயிற்சி

சென்னை மாணவர்களுக்கு தமிழ் மொழியை சிறப்பாக கற்பிக்க மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இணையம் மூலம்…

621 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 621 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

பேடிஎம் பணப் பரிவர்த்தனைக்கு ரிசர்வ் வங்கி தடை

டில்லி இந்திய ரிசர்வ் வங்கி பே டி எம் மூலம் புதிய பணப் பரிவத்தனை செய்வதற்குத் தடை விதித்துள்ளது. பேடிஎம் நிறுவனம் பணப்பரிவர்த்தனை செயலி சேவைகளை வழங்கி…

அரசுப் பள்ளிகளில் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் ஆண்டு விழா : தமிழக அரசு உத்தரவு

சென்னை வரும் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த வேண்டும் எனத் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை…

இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

சென்னை இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. மத்திய அரசு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு…

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

இன்று காஞ்சிபுரத்தில் 11 பள்ளிகளுக்கு விடுமுறை : ஆட்சியர் உத்தரவ்

காஞ்சிபுரம் இன்று காஞ்சிபுரத்தில் 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். கோவில்கள் அதிகம் உள்ள நகரங்களில் காஞ்சிபுரம் மிகவும் முக்கியமானதாகும். அங்குள்ள புகழ்…

அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம்,  குடவாசல், தஞ்சாவூர் 

அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம், குடவாசல், தஞ்சாவூர் சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில் “நால்வேதியூர்” என்று வழங்க தொடங்கி, “நாலூர்” என்று மருவி…