Month: February 2024

தமிழக பட்ஜெட் வரும் 19 ஆம் தேதி தாக்கல் : சபாநாயகர் அறிவிப்பு

சென்னை வரும் 19 ஆம் தேதி அன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இன்று தமிழகத் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு…

ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் நீதிமன்றக் காவல்

ராஞ்சி ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு…

தேர்தல் வெற்றிக்காக அனைவரையும் சிறையில் தள்ளும் பாஜக : மம்தா

சாந்திப்பூர் வரவுள்ள தேர்தலில் வெற்றி பெற அனைவரையும் பாஜக சிறையில் தள்ளுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நேற்று நிலக்கரி சுரங்க முறைகேடு, நில…

சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க வருவாய்த்துறைக்கு அதிகாரம் இல்லை : உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சாதி மதமற்றவர் என சான்றிதழ் வழக்க அதிகாரம் இல்லை என அறிவித்துள்ளது. தமிழகத்தில் இட ஒதுக்கீடு, சொத்துரிமை மற்றும் பல…

ஹெச்.ஏ.எல். நிறுவனத்துடன் இணைந்து ஓசூரில் விமான எஞ்சின்களை தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்குகிறது ரோல்ஸ் ராய்ஸ்

உலகின் முன்னணி விமான எஞ்சின்கள் தயாரிக்கும் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் இனைந்து இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம் ஓசூரில் விமான எஞ்சின் தயாரிக்கும் நிறுவனம்…

சென்னை : பறக்கும் ரயில் மற்றும் மின்சார ரயில் வழித்தடங்களில் அடுக்குமாடி வீடு கட்டுவதற்கான ப்ரீமியம் FSI கட்டணம் 50% குறைப்பு…

MRTS மற்றும் புறநகர் ரயில் பாதைகளை போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டு (Transit-Oriented Development -TOD) பகுதிகளாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. தவிர, இந்த…

10 ஆண்டு பாஜக ஆட்சி முடிவில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சிக்கானது… பிரதமர் மோடி பெருமிதம்…

இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் என அனைவரின் வாழ்வும் இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் மேம்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக…

ஜார்க்கண்ட் : அமலாக்கத்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் வழக்கு… நாளை விசாரணை…

நில மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜார்க்கண்ட் தலைநகர்…

2024-25 இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்… 2047ம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும்…

2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்பைப்…

2024ல் 2500 ஊழியர்களை வெளியேற்றுகிறது PayPal நிறுவனம்… UPS நிறுவனத்தில் இருந்து 12000 பேர் வெளியேற்றப்படுகிறார்கள்…

மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களில் அமெரிக்கா மறைமுக போரில் ஈடுபட்டுள்ளதை அடுத்து அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரம் தேக்கமடைந்துள்ளது. இதனால் தொழில்…