Month: February 2024

அயோத்திக்கு விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு :  பயணிகள் கடும்  அதிர்ச்சி

சென்னை சென்னை – அயோத்தி விமான கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று உத்தரப்பிரதேச மாநிலம்…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிதமான மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை…

வார ராசிபலன்: 02.02.2024  to 08.02.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம்: வேலைக்கு முயற்சிக்கும் பெண்மணிகளுக்கு வெற்றி கிட்டும். வெளிநாடு சென்று பணியாற்ற வேண்டுமென்ற விருப்பம் இருப்பின், நீங்க அதற்காக இப்போது முயற்சி செய்யலாம். வெற்றி கிட்டும் என்பது…

கடும் பனிப்பொழிவால் இமாசலப்பிரதேத்தில் 560 சாலைகள் மூடல்

சிம்லா கடும் பனிப் பொழிவு காரணமாக இமாச்சலப்பிரதேசத்தில் 560 சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக இமாசல பிரதேசத்தில்…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அனைத்து வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது :  உயர்நிதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. போக்குவரத்துத்துறை ஆணையர் கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து…

தமிழகத்தில் 21 மருந்து விற்பனை நிறுவனங்கள் உரிமம் தற்காலிக ரத்து

சென்னை தமிழக அரசு தரமற்ற மருந்துகளை விற்பனை செய்யும் 21 நிறுவனங்களின் உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அரசு…

பழமையான உழக்கரிசி பிள்ளையார் கோயில்

பழமையான உழக்கரிசி பிள்ளையார் கோயில் அம்பலவாண புரம் என்னும் இடத்தில் கருணை பிள்ளையார் என்ற உழக்கரிசி பிள்ளையார் உள்ளார். இந்தப் பிள்ளையார் மிகவும் விசேஷமானவர். தென் திசையைச்…

பந்திப்பூர் – வயநாடு நெடுஞ்சாலையில் செல்பி எடுக்க முயன்ற இரண்டு பேரை துரத்திய யானை… வீடியோ

பந்திப்பூர் – வயநாடு நெடுஞ்சாலையில் செல்பி எடுக்க முயன்ற இரண்டு பேரை யானை துரத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. பந்திப்பூரில் உள்ள மூலேஹோலில் இருந்து…

கர்நாடகா தமிழகத்துக்கு 2.5 டி எம் சி நீர் திறக்க வேண்டும் : காவிரி ஆணையம் உத்தரவு

டில்லி காவிரி ஆணையம் தமிழகத்துக்கு 2.5 டி எம் சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28 ஆவது…

பாஜக நிர்வாகி கொலை வழக்கு : தீர்ப்பு அளித்த கேரள நீதிபதிக்குக் கொலை மிரட்டல்

மாவேலிக்கா பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்…