Month: February 2024

செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை – சென்னையில் என்ஐஏ சோதனை…

சென்னை: கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுபோல சென்னையில் குறும்பட இயக்குனர் ஒருவர் வீட்டில்…

மத்தியஅரசு நிதி தரவில்லை: பொதுமக்களுக்கு ‘அல்வா’ கொடுத்து நூதன முறையில் திமுக எதிர்ப்பு…

சென்னை: மத்தியஅரசு நிதி தரவில்லை என கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்பட பல பகுதிகளில், பொதுமக்கள் மற்றும் பேருந்துகளில் திமுகவினர் அல்வா கொடுத்து நூதனை முறையில் மத்திய…

ஹலாலா, இத்தாத் மற்றும் முத்தலாக் முறை குற்றம்: இந்தியாவிலேயே முதன்முதலாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்!

➤ இந்த மசோதாபடி, இனி ‘அத்தை / மாமன் முறை மகன் – மகளை’ திருமணம் செய்ய முடியாது. ➤ இந்த மசோதா ஹலாலா, இத்தாத் மற்றும்…

புயல் நிவாரணம் ரூ.6,000 கிடைக்காதவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சென்னையை புரட்டிப்போட்டி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு, நிவாரணம் கேட்டு ரேசன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரூ.6,000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு…

டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: “டான்செட், சீட்டா (TANCET, CEETA) தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டிப்பு செய்வதாக அறிவித்து உள்ளது. அதன்படி அதற்கான அவகாசம் பிப்ரவரி 12-ம்…

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சு நடத்த குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சு நடத்த தமிழ்நாடு அரசு குழு அமைத்து உத்தரவிட்டு உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களுடன் பிப்ரவரி 7ந்தேதி நடைபெற்ற…

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திமுக எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து போராட்டம்! காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்பு…

டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக எம்பிக்கள் டெல்லியில் இன்று கறுப்பு உடை அணிந்து போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்பதாக மாணிக்கம்…

மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பைப் புறக்கணிக்கிறது : ஜெயா பச்சன்

டில்லி மத்திய அரசு தொடர்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பைப் புறக்கணிப்பதாக ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார். முன்னாள் நடிகை ஜெயா பச்சன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.. இவர்…

நாடு முழுவதும் 1.66 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்! தேர்தல் ஆணையம் தகவல்!

டெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சரிபார்ப்பைத் தொடர்ந்து, சுமார் 1.66 கோடி வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதி மன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம்…

பிதமரின் வீட்டுவசதி திட்டத்தின் முலம் தமிழகத்தில் இதுவரை 7.50 லட்சம்  பேருக்கு வீடுகள்!

டெல்லி: பிரதமரின் இலவச வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், கடந்த 3-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 7 இலட்சத்து 50 ஆயிரத்து 521 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டு உள்ளன…