Month: February 2024

புற்றுநோய் சிகிச்சைக்கு 100 ரூபாயில் மாத்திரை… டாடா ஆராய்ச்சி மையம் புதிய முயற்சி வெற்றி…

புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கக்கூடிய மாத்திரையை மும்பையில் உள்ள இந்தியாவின் முதன்மையான புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையமான டாடா இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ளது. 10 ஆண்டு ஆராய்ச்சியின்…

சாக்லேட்டில் புழு… ஆய்வக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்… ஸ்வீட் எடுத்து கொண்டாட நினைத்த வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி…

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட் மெட்ரோ ரயில் நிலைய சூப்பர் மார்க்கெட்டில் ராபின் சசியஸ் என்பவர் இம்மாதம் 9ம் தேதி ரோஸ்டட் ஆல்மண்ட் மற்றும் ப்ரூட்ஸ்…

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை! பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், 2024 – 25ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என…

நாளை முதல் காலவறையற்ற உண்ணாவிரதம்! இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு…

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாகப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள், நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்…

கேரளாவில் ஒரு இடத்தில்கூட பாஜக வெற்றி பெறாது – மோடி கனவு காண்கிறார்! சசி தரூர்

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி அடிக்கடி கேரளாவுக்கு வருவதால், மக்களவை தேர்தலில் வெற்றிபெறலாம் என கனவு காண்கிறார் என குற்றம் சாட்டிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், மக்களவைத் தேர்தலில்…

பிளஸ்2 பொதுத்தேர்வை கண்காணிக்கை 3200 பறக்கும் படைகள் அமைப்பு! தேர்வுத்துறை தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத 7.15 லட்சம் மாணவர்கள் தயாராக உள்ள நிலையில், தேர்வு நேரத்தின்போது முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் 3200…

சபாநாயகரிடம் ஒழுங்கின்மை: இமாச்சலில் 15 பாஜக எம்எல்ஏக்கள் இடை நீக்கம்…

இம்பால்: இமாச்சலில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் ஒழுங்கின்மையால் நடந்துகொண்டதால்,. பாஜகவைச் சேர்ந்த…

ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்! பிரதமர் மோடிக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி…

தமிழகம் முழுவதும் 17 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்! டிஜிபி உத்தரவு.

சென்னை: தமிழகம் முழுவதும் 17 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்த இடமாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல்…

இமாச்சலில் அரசியல் குழப்பம்: காங்கிரஸ் அமைச்சர் ராஜினாமா – நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கோரியது பாஜக!

இம்பால்: காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் இமாச்சலில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. 68 இடங்களை கொண்ட இமாச்சல…