Month: February 2024

மாசி பிரம்மோற்சவம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியது…

காஞ்சிபுரம்: மாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில்…

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: டெல்லி முதல்வருக்கு 6வது முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை!

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 6வது முறை சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

நாளை பட்ஜெட்: ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இன்று பதில் அளிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!.

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இனறு ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இன்று தலமைச்சர் ஸ்டாலின் பதில் அளிக்கிறார். அவர் என்ன பேசப்போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி…

கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவில் 1000 விமானங்கள் ரத்து

நியூயார்க் அமெரிக்காவில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதால் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவில் க்டும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நாட்டின்…

இஸ்லாமிய நாடான அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்துக்கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இஸ்லாமிய நாடான அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்துக்கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கோவில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே உள்ள ஆழமான உறவின்…

இன்று ஊட்டிக்கு 3 நாள் பயணம் செல்லும் தமிழக ஆளுநர்

சென்னை இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி 3 நாள் பயணமாக ஊட்டி செல்கிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீலகிரி…

தொடர்ந்து 635 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 635 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

சென்னை நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் பாஜகவின் வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்தும் தனக்குக் கட்சியில் ஆதரவு இல்லை எனக்கூறி,…

இன்று விவசாயிகள் போராட்டம் 3 ஆம் நாள் : மீண்டும் பேச்சுவார்த்தை

சண்டிகர் விவசாயிகள் 3 ஆம் நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. விவசாயிகள் சங்கத்தினர் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை,…

விவசாயிகள் போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரலாம்  : டில்லி வர்த்தகர்கள் அச்சம் 

டில்லி தற்போது நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரலாம் என டில்லி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள விவசாயிகள்…