Month: February 2024

காங்கிரஸுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு அளித்த அகிலேஷ் யாதவ்

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 மக்களவை தொகுதிகள் ஒதுக்க உள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற…

விவசாயிகளை 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு

டில்லி போராட்டத்துக்குத் தயாராகும் விவசாயிகளை மத்திய அரசு 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. பஞ்சாப் விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட…

பேராசை கொண்ட அதிமுக முன்னாள் எம் எல் ஏ : வரதட்சணை புகார் அளித்த மருமகள்

சென்னை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ கே பி கந்தன் மீது அவர் மருமகள் வரதட்சணை புகார் அளித்துள்ளார். சென்னை…

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை பாலசுப்பிரமணியர் ஆலயம்.

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை பாலசுப்பிரமணியர் ஆலயம். தலபெருமை: தமிழ் முனிவர் அகத்தியருக்கும், முருகனுக்கும் சம்பந்தம் அதிகம். அவர் பொதிகை மலைக்கு வந்ததும், தாமிரபரணியை உருவாக்கினார். அதன்பிறகு…

ஆவடி மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்புக்கு டெண்டர்

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை…

வெளிநாட்டு வேலைக்காக முகவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட இந்தியர்களை போரில் ஈடுபடுத்தியது அம்பலம்…

“இராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக” பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்ட இந்தியர்களில் சிலர் ரஷ்யாவில் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏஜெண்டுகளால் தூண்டப்பட்டு ரஷ்யா சென்று சிக்கிய உத்தரப்பிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் ஜம்மு…

நாளை தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை நாளை தென் தமிழக்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

அதிமுகவில்  இணையும் பல பாஜகவினர் : எடப்பாடி அறிவிப்பு

மதுரை பல பாஜகவினர் அதிமுகவில் இணைவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இன்று மதுரை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி…

2 ஆம் முறையாக லுப்தான்சா ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை லுப்தான்சா ஊழியர்கள் இரண்டாம் முறையாக வேலை நிறுத்தம் செய்துள்ளனர்; இரண்டாம் முறையாக லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி…

தமிழகத்தில் முதல் முறையாக எம் எல் ஏ அலுவலகத்துக்கு ஐ எஸ் ஓ தரச்சான்றிதழ்

சென்னை தமிழகத்தில் முதல் முறையாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானிதி சீனிவாசன் அலுவலகத்துக்கு ஐ எஸ் ஓ தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது. இன்று தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்…