Month: February 2024

பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த பழங்குடியினர் ST அந்தஸ்து கோர முடியாது: உச்ச நீதிமன்றம்

பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த பழங்குடியினர் தாங்கள் புதிதாக குடியிருக்கும் மாநிலத்தில் பழங்குடியினர் என்று அறிவிக்கப்படவில்லை என்றால் அந்த மாநிலத்தில் ST அந்தஸ்து கோர முடியாது என்று உச்சநீதிமன்றம்…

ஒரே நாளில் 13 மசோதாக்களை நிறைவேற்றிய தமிழக சட்டசபை

சென்னை இன்று ஒரே நாளில் தமிழக சட்டசபையில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளாகும், சட்டசபையில் பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட்…

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு : வெளிநாட்டு சுற்றுலா பயணி மரணம்

ஜம்மு காஷ்மீரில் தற்போது பனிப்பொழிவு கடுமையாக உள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அதில் சிக்கி மரணம் அடைந்துள்ளார். தற்போது ஜம்மு காஷ்மீரில் கட்டுக்கடங்காத வகையில் பனிப்…

ரு. 4634 கோடிக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ரூ. 4634 கோடிக்கான இடைக்கால நிதிநிலை தாக்கல் செய்துள்ளார்.’ இன்று புதுச்சேரியில் சட்டப்பேரவை கூடி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள்…

தலைமைச் செயலகத்தை முற்றுகை இட முயன்ற முதல்வர் தங்கை கைது

விஜயவாடா ஆந்திர முதல்வரின் தங்கை ஒய் எஸ் ஷர்மிளா தலைமைச் செயலகத்தை முற்றுகை இடப் போவதாக அறிவித்துள்ளதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஆந்திராவில் முதல்-மந்திரி ஜெகன்மோகன்…

மருந்துச் சீட்டில் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும்… மருத்துவர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு…

மாத்திரைகளின் பெயர்களை கட்டாயம் கேபிடல் லெட்டரில் எழுத வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி மருத்துவர்கள் மருந்து சீட்டுகளை தெளிவாக…

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை விரைவில் செயல்படுத்த சிபிஎஸ்இ திட்டம்… மாணவர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சோதனை…

2023ம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்ட பரிந்துரையின்படி சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் Open…

கடலோரக் காவல்படை கப்பலுக்கு ராணி வேலு நாச்சியாரின் பெயரை சூட்ட இந்திய கடலோர காவல்படை ஆய்வு…

18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய முதல் பெண் சுதந்திர போராட்ட வீரரான ராணி வேலு நாச்சியாரின் பெயரை கடலோரக் காவல்படை கப்பலுக்கு சூட்டுவது குறித்து இந்திய…

விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறேன் – விவசாயிகளின் குறைகளை நிறைவேற்ற அரசு உறுதி பூண்டுள்ளது! பிரதமா் மோடி பதிவு

டெல்லி: விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறேன், விவசாயிகளின் ஒவ்வொரு குறைகளையும் நிறைவேற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என பிரதமா் மோடி தெரிவித்து உள்ளார். தலைநகர் டெல்லியை…

கர்நாடகாவில் ஹீக்கா பார் மற்றும் ஹீக்கா விற்பனைக்குத் தடை

கர்நாடகாவில் ஹீக்கா பார் மற்றும் ஹீக்கா விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புகையிலையை நேரடியாக குழாய்வடிவ குடுவையில் போட்டு புகைப்பது தான் இந்த ஹீக்கா. இது சிகரெட் பிடிப்பதை விட…